________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
153
THE TAMIL MANUSCRIPTS.
பெற்றிருக்கிறது ; இந்தப் பிரதியில், 34-வது ஏடு இல்லாமையால் 95, 96 என்ற எண்களையுடைய பாடல்களில்லை. இந்தப் பிரதி சிதிலம். மறைக்காடு - வேதாரணியம்.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
No. 192. பழமொழி, உரையுடன்
PALAMOLI WITH COMMENTARY.
Substance, paper. Size, 10} × 7 inches. Pages, 406. Lines, 24 on a page. Character, Tamil. Condition, fair. Appearance, old.
Some leaves are injured in the middle.
This is one of the 18 Kilkanakku varieties.
By Munruraiyarayanar, a Jaina.
Contains 400 stanzas, each of which has embodied in it some old proverbial saying.
This work has not been printed.
Beginning:
உலகத்தின்கண் கெடுத்தற்கு (அ) ரிய குற்றத்தைக் கெடுத்துச்சிறி தும் ஒழியாமல் முழுதுமுணர்ந்தவன்பாதத்தைத் தமக்கு உரிமைப்பட ஆராய்ந்து உணர்ந்தவர்க்கு ஒக்கமே உளதாவது; பேருடம்பினையு டையனாதலின் பெரியது போன்று எ-று.
கல்லாதான் கண்ட கழிநுட்பங் கற்றார்முற சொல்லுங்காற் சோர்வு படுதலா னல்லாய் வினாமுந் துறாத வுரையில்லை யில்லை கனாமுந் துறாத வினை.
எ - து, கற்றுவல்லாதான் ஆராய்ந்து கண்ட மிக்க நுண்மையை, கற்றார் முன் தான் சொல்லுங்கால் சோர்வுபடுதலால் நல்லாய் வி முற்படாத செப்புமில்லை.கனாமுந்துறாத வினைகளுமில்லை. ஆதலால் அவைபோலக் கல்வி முந்துறாத நுண்மை யுணர்வுமில்லை எ-று.
(1)
End:
நாணின்றி யாகாது பெண்மை நயமிக்க
ஆணின்றி யாகா துயிர்வாழ்க்கை - பேணுங்காற்
கைத்தின்றி யாகா கருமங்கள் காரிகையாய்
வித்தின்றிச் சம்பிரத மில்.
நாணின்றிப் பெண்மைக்குணம் உளதாகாது.
இனிய
ஊண் இன்றி உயிர் வாழ்க்கை உளதாகாது. ஆராயுங்கால் கைப்பொ ருளின்றிக் காரியங்கள் உளவாகா. வித்தின்றி விளையும் விளைவுமில் லை எ-று.
(400)
For Private and Personal Use Only