________________
Shri Mahavir Jain Aradhana Kendra
154
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
பிண்டியி னீழற் பெருமா னடிவணங்கிப் பண்டைப் பழமொழி நானூறுங் - கொண்டினிதா முன்றுறை மனனவ னான்கடியுஞ் செய்தமைத்த வின்றுறை வெண்பா விவை.
திருச்சிற்றம்பவம்.
முன்றுறையர்செய்த பழமொழி நானூறு முற்றிற்று.
(5-4).—
து, பதினெண் கீழ்க்கணக்கினுள் ஒன்று ; பண்டைக்காலத்து வழங்கிய பழமொழிகள் நானூற்றினைத் தனித்தனியே இறுதியிற் பெ ற்ற நானூறு வெண்பாக்களையுடையது; இதனை இயற்றியவர் ஜைன மதத்தினராகிய முன்றுறையரையனார். இந்தப் பிரதியில் காப்புச் செய்புளொழிந்த செய்யுட்களும் உரையும் உள்ளன. 223 ஆவது செய்யுளுக்குமேல் 314 ஆவது செய்யுள் வரையுள்ள கடிதங்கள் மிக வும் ஜீர்ணமாயிருக்கின்றன. இவ்வுரை இன்னம் பதிப்பிக்கப்படவி
ல்லை.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
No.193. பழமொழி விளக்கம்.
PALAMOLI VILAKKAM.
Pages, 40. Lines, 5 on a page.
Begins on fol. 1a of the MS. described under No. 131.
This is a didactic poem, each stanza of which contains in it a proverbial saying.
By Santaliiga - kavirayar.
Incomplete.
சீர்கொண்ட கற்பகத்தை வாதாவி விநாயகனைத் தில்லை வாழுங்
கார்கொண்ட கரிமுகனை விகடசக்ர கணபதியைக்
*
கருத்துள்வைத்துப்
பேர்கொண்ட ஞானநா யகிபாகர் நீணெறி யெம் பெருமான் மீதி வேர்கொண்ட நவகண்ட மிசைந்தபழ மொழிவிளக்க
மெத்த? தானே
*
*
For Private and Personal Use Only
*