________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
155 .
தன்மமதே செயவேணுந் தண்டலை நீ ணெறி
யாரே தயவு செய்வார் வன்மவினை செயவேண்டாம் பொய்வேண்டாம்
பிறரையொன்று வருத்த வேண்டாங் கன்மநெறி வரவேண்டாம் வேண்டுவது பிறர்
க்குமுப காரஞ் செய்த னன்மை செய்தார் நலம்பெறுவர் தின்மைசெய்
தார் தின்மை பெற்று நலிவர் தாமே. மற்றெவரே தமிழ்பாடி நாட்டவல்லர் ந(க்)கீரன்
வலிய னாகி வெற்றிபுனை மீனாட்சி சுந்தர நாயகரடுத்து
விளம்பும் போதிற் பற்றுள தண் டலை வாழுங் கடவுளென்று)ம்
பாராமற் பயப்ப டாம னெற்றிவிழி காட்டுகினுங் குற்றமே குற்றமென நிறுத்தி னானே.
(84) த-4.) -
இது, தத்தம் இறுதியில் தனித்தனியே ஒவ்வொரு பழமொழி அமையப்பெற்ற நூறு விருத்தங்களை யுடையது ; நூலாசிரியர், சாந் தலிங்கக் கவிராயர் ; சோழ நாட்டிலுள்ள '' திருத்தண்டலை நீணெறி" என்னும் ஸ்தலத்தி லெழுந்தருளிய சிவபெருமானை முன்னிலைப் படுத்திச் செய்யப்பெற்றது ; நல்ல நூல்; இந்தப்பிரதியில் 84 விருத் தங்களே உள்ளன.
No. 194. புறத்திரட்டு.
PURATTIRATTU. Substance, palm-leaf. Size, 8+ x 1 inches. Pages, 202. Lines, 6
on a page. Character, Tamil. Condition, fair. Appearance, very old. Complete.
The stanzas herein are made up of selections from various works. Beginning :
எண்ணிய வெண்ணிய [ெய](வ)ய்துவ கண்ணுதற் பவள மால்வரை பயந்த கவள யானையின் கழல் பணி வோர்க்கே.
For Private and Personal Use Only