________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
156
A DESCRIPTİVE CATALOGUÉ Or
மன்னிய நாண்மீன் மதிகன லி யென்றிவற்றை முன்னம் படைத்த முதல்வனைப் - பின்னரு மா திரையா னா திரையா னென்றென் றயருமா லூர்திரை நீர் வேலி யுலகு.
முத்தொள்ளாயிரம். மதிமன்னு மாயவன் வாண் முக மொக்குங் கதிர்சேர்ந்த ஞாயிறு சக்கா மொக்கு முது நீர்ப் பழனத்துத் தாமரைத் தாளி னெ திர்மவர் மற்றவன் கண்ணொக்கும் பூவைப் புது மல ரேய்க்கு நிறம்.
நான் மணிக்கடிகை. End :
நாள்ன்று போகிப் புள்ளிடை தட்பப் பதன்று புக்குத் திறனன்று மொழியினும் வறிது பெயர்க்கு வ ரல்லர் வெறிகொளப் பாடான் றிரங்கு மருவிப் பீடுகெழு மலையற் பாடி யோரே.
இதுவுமது.--
ஆக 417 ச வாழ்த்து . கொடிவிடு முத்தலைவேற் கூற்றக் கணிச்சிக் கடிவிடு கொன்றையோன் காக்க-நெடிதுலகிற் பூமலி நாவற் பொழிலகத்துப் போய் நின்ற மாமலைபோன் மன்னுக நீ.
வெண்பாமாலை. பொருட்பால் ஆக 418. அறத்துப்பால் முதலாக 2-க்கு 613.
குமாரன் துணை. (த-பு.)--
இது - திருக்குறள், நாலடியார் இவைபோன்ற பாகுபாடுடையது; புறத்திரட்டென்றே வழங்கப்பெற்று வருகின்றது ; " பிரசங்காபாண ம் சங்கத்தார் செய்த பிரசங்காபாணம்'' என முன் ஏடுகளில் நூத னமாக எழுதப்பெற்றிருக்கிறது ; இதிலுள்ள பாடல்கள் பெரும்பா லும் சங்கச்செய்யுட்களி லுள்ளவைகளாகவே காணப்படுகின்றன; இந்தப் பிரதியில், அறத்துப்பால் பாடல் 195 இல் 146 பாடல்களும் பொருட்பால் 418 பாடல்களு முள்ளன ; 26 - வது முதல் 16 எடுக ளில்லை. இந்நூல் இது வரையிலும் அச்சிடப்பட்டதன்று.
For Private and Personal Use Only