________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSORIPTS.
233
A poem in praise of god Nambias worsbipped in the temple situated at Tirukkurunguļi. Beginning :)
பூமாது சேர்குறுங்கைப் பொன்மேனி நம்பியெங்கண் மாமால் பவனி புலா மாலைக்கு- நாமேவு பூவற் கருடனே பொன்னுலகத் தார்பரவுங் காவற் கருடனே காப்பு.
நூல்.
கார்கொண்ட மேனியான் கைகொண்ட நேமியான் பார்கொண்ட பாதப் பரந்தாமன்-சீர்கொண்ட பூமகளும் பார்மகளும் போற்றியிரு பாலிருப்ப மாமலரோன் கைகுவித்து வந்திப்ப - நேமியுடன்
*
வாமன க்ஷேத்ரமென வாழுங் குறுங்குடியான்
றேமருவு சித்தாச் சிரமத்தான் - மாமறையோன். End:
. . நின்று கிளி பேசுகின்ற தென்னவரும் பேதைமுதற் பேரிளம்பெ ணாசைகொண்டு போற்ற வருள் செய்தே - தேசமகிழ் நம்பிகுறுங் காபுரியி னாத வினோத நம்பி யும்பர் தொழப் போந்தா னுலா.
முற்றும். (கு-4.) -
இது, நூற்றெட்டுத் திருப்பதிகளுள் ஒன்றாகிய திருக்குறுங் குடியில் எழுந்தருளியிருக்கிற 'நம்பி' என்னும் பெருமாள் விஷயமான உலா ; செய்யுள் நடைசிறந்தது ; இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாக இருக்கி றது ; இதிலுள்ள ஏடுகள் மிகச் சிதிலமாயிருக்கின்றன; இஃது, இன் னும் அச்சிடப்படவில்லை.
No.277. நம்பியுலா.
NAMBIYULĀ. Pages, 19. Lines, 20 on a page.
Begins on fol. 34a of the MS. described under No. 74. Complete.
Same work as the above. (கு-பு.)
இது முன்பிரதிபோன்றது ; பூர்த்தியுடையது ; சிதிலமில்லை.
For Private and Personal Use Only