________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
423
End:
நான் வள்ளுவன், பரதேசி, மயிலாப்பூரில் தினம் இரண் பெணத் துக்குக் கூலிக்குப் பி-) (புடை) வை நெய்து சீவனம்பண்ணிக்கொண் டிருக்கிறவன். எனக்கு நான் கஷ் - ப்பட்டுச் சம்பாரி)(தி)க்கற இர ண்பெணம் போது மேயல்லாது இந்த இராசத்திரவியமெல்லாம் வே ண்டியதில்லையென்று சொல்லுமிடத்தில் பாண்டியன் நிரம்பவும் வே ண்டிக்கொண்டான். அப்போது அதில் கொஞ்சம் எடுத்துக்கொண்டு வெளியே வந்து, பரதேசி (ள்) கள்) பிராமண](ணர்க)ளுக்குக் கொ டுத்துப்போட்டுப் பாண்டி யனிடத்திற் சொல்லிக்கொண்டு மயிலாப்பூரு க்கு வந்துவிட்டார். இது சங்கத்தார் சரித்திரம்.
முற்றும். திருவள்ளுவ நாயனார் வெகுகாலம் மயிலாப்பூரில் (லிருந்து) அனேக மகிமையுடனே யிருந்து அப்பால் பரவோகத்தை உடைந்தார். அவ ரைச்சமாதிவைத்தவிடத்திலே கோயிலுங்கட்டி நாளதுவரைக்கும் நித்திய பூசை நடந்து கொண்வெருகிறது. - இது திருவள்ளுவ ந ()யி(ய)னார் சரித்திரம். (த-பு.) --
இது பாஞ்சோதி முனிவர் திருவிளையாடலிலுள் ளகதையை அனு சரித்தெழுதப்பட்டிருக்கிறது ; பின்பாகத்தில் திருவள்ளுவரையும் அவருடன் பிறந்தார்களையும் பற்றியகதை யொன்றுமுள்ளது; இதில் திருவள்ளுவர் முதலியோரைப்பெற் வர்கள் பேராளிமாமுனியும் பெரியாளுமென்பதும் இருவருக்கும் முறையே பகவனென்றும் ஆதி யென்றும் பெயருண் டென்பதும் இவர்கள் பிரமதேவர்கலைமகளின் அம்சத்தாலவதரித்தவரென்பதும் சொல்லப்பட்டிருக்கின்றன. வசன தடை மிக்க பிழையுடையது.
No. 459. மஹாபுராணம்.
MAHAPURANAM. Substance, palm-leaf. Size, 173 X 1g inches. Pages, 446. lines, 7
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Incomplete
An account of the lives of the 63 Jain teachers who are classified into 24 Tirthankaras, 12 Cakravartis, 9 Baladevas, 9 Vasudevas, 9 Prativarudévas,
For Private and Personal Use Only