________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
424
A DISCRIPTIVE CATALOGUE OT
Beginning :
வரலாய ந88. ஓ8 : யா யொ வரணீ.கஜி வகநரசி
வௌெெவ.)கஹெகய-வாஷெவ,)(வ)ஜா ஜம.கி .மண மணா -வக
ஜவா உம். யகொஷா வபொயகியிதிவாவம் ஹாஷ ஜி
நெ470 | வச வரவாணரை.) வரஷஹாவக வி
8ug. சுய கீதகாவரயாஷஉெவவாஉெவவகிவா ஜெவகி ஷஷி பாகாவமாஷஹாவராண இஉருவா கரோலகெ.
புராண கதையினை ப்ராரம்பிக்குமிடத்து, புராணகதையின தூஉம் வ்யாக்யாதாவின தூ உம் ச்ரோதாவின தூ உம் லக்ஷணஞ் சொல்லுதல் முறைமையாகும். அவற்றுள் புராண கதையென்பது ப்ரக்ஷணாசே ஷதோஷத்தனாகி ஸகடவி மலகேவலாவபோதாத்ய நந்தகுணத்தனாகித் ரைலோக்ய பூஜார்ஹனாகி, பரமவீதராகனாகிய பகவதர்ஹத்பரமேசுவ ரனால் அருளிச்செய்யப்படுதலும் . . . . தோஷங்களில்லாமை யுமுதலாகிய குணங்களையுடையது. End :
அதிவ்ருத்தி ;-சுபபரிணாமத்தோடுகூடி த்யானத்வயத்தில் ஒன்றி னால் கர்மங்களை க்ஷயிப்பித்தலொன்றோ சாரித்ரமோகங்களை உபச மித்த லொன்றோ செய்வான் அநிவ்ருத்தியாகும். த்யானத்வயத்தில் ஒன்றினால் ஸர்வமோகங்களையும் ஸவோஹமொழியக் கெடுத்தொன் றோ உபசமித்தொன்றே நின்றான் ஸzமஸாம்பராயனாகும். ஸர்வ மோஹங்களையும் உபசமித்தான் உபசாந்தகஷாய வீதராகன். ஸர்வ மோஷங்களையும் கெடுத்தான் க்ஷண கஷாயன். ஏகத்வவிதர்க்கவிசார மென்னும் சுக்வத்யானத்தால் ஜ்ஞானதர்சனாவரணந்தராயகா திகர்ம க்ஷயஞ்செய்து ஸகல சதுஷ்டயயுக்த பரமார் ஹந்த்யபதத்ச நீன்றான் ஈயோகிகேவலியாகும். (5-4.)
இது ஜைனமதஸம்பந்தமானகதை; 24 தீர்த்தங்கரர்கள், 19 சக்க வர்த்திகள், 9 பலதேவர்கள், 9 வாசதேவர்கள், 9 பிரதிவாசதேவர்
For Private and Personal Use Only