________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THI TAMIL MANUSCRIPTK.
425
கள் ஆகிய 63 சலாகாபுருஷர்களின் சரித்திரத்தைகூறுவச; மணிப்பி வாள நடையுடையது ; இந்தப்பிரதி அபூர்த்தியுடையது ; 169-வச சடுமுதல் 55 எகெளில் இரண்டாவது பிரதியாக முதலிலுள்ளகதை யே எழுதப்பட்டிருக்கிறது.
No. 460. முப்பத்திரண்டுபதுமைகதை.
MUPPATTIRANDUPADUMAIKADAI. Substance, palm-leaf. Size, 17} x 1 inches. Pages, 172, Lines, !
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Complete.
Thirty two stories on the greatness of Vikramārka said to have been narrated to king Bhoja by the 32 images on the 32 steps of Vikrama's throne, when Bhoja wanted to seat bimself on that throne. Beginning :
ஸ்ரீபரமேசுவரனும் பூலோக புவவோக சத்தியலோகநா யகி . . கயிலாசத்திலே ஏகாந்தமாக எழுந்தருளியிருக்கிறபோது, லோகமா தாவாகிய ஈசுவரியம்மன் பரமேசுவரனைப்பார்த்து, ஒரு கதை சொல் லவேணுமென்று கேட்கச்சே, ஸ்ரீபரமேசுவரன் பரமேசுவரிபுடனே சொன்னாதை. விக்கிரமாதித்தன்கதையாகப்பா (மசுவரன் சொல்லு கிறார் : பூலோகத்திலே ஒரு சிம்மாசனமுண்டு. அதிலே முப்பத்திரண்டு ப[F](து)மையுண்டு. அந்தச் சிம்மாசனத்தினபேரிலே போசராசா ஏற வருவா. அப்போ (ச) அந்தச்சிமாசனத்திலிருக்கிற முப்பத்திரண்டு பதி(து)மையும் போசராசாவைப்பாத்து 32 கதை சொவ்லுமென்று பரமேசுவரன் சொல்ல, அந்தச்சேதி பார்வதிதேவிகேட்டு இந்தச்சிம் மாசனம் பூலோகத்திலே வந்த விவரம் சொல்லவேணுமென்று பா மேசுவரி கேட்க அதுக்கு ஸ்ரீ பரமேசுவார் சொல்லுவார்.
End :)
பிராமணனுக்கும் பேசாமடந்தை பெண்ணுக்கும் வேண்டிய வரத் தையுங்கொடுத்துப் பூஷணங்களுங் கொடுத்து . . . . . அனு(ப்) [d](பு)வித்துக்கொண்டு விக்கிரமாதித்தராதா உச்சினியேவந்து சேர் ந்தார். அப்படி நீயும் சகாய முறி . . . . (அ)ந்தச் சிம்மாசனமேற
For Private and Personal Use Only