SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 498
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir THE TAMIL MANUSCRIPTS. 483 lord, and that Subrahmanya promised to marry her in her next birth as Valliyammai. This drama is also known by the name of Bubbardyavilágam. Beginning : சீரான விப்புவி(யி)ற் புராணங் கோடி திருக்கைவே வாயுதனார் கதைதானொன்று புராணந் தன்னை வகுத்து நாடகமாய்ப் பிரியமுடன் வள்ளியமைக் கதையைப் பா-(த்) தோராத காளியுடன் வாது கொண்டு தூக்கியே பாதமது நின்றேயாடும் மாறாத திருநயனம் படைத்தார் மைந்தர் வாக்கருளும் கற்பகத்தைப் போற்றி செய்வேன். அகவல். ஸ்ரீ கிருஷ்ணதேவன் றேவிமாருடனே துவார [A](கை) தனிற் கொலுவாசமாயிருக்க நாரதர் கற்பகத் தருவைத்தான் கொண்டு தீராாம் ஸ்ரீகிருஷ்ண தேவன் கைகொடுக்க வாங்கியே ருக்மிணி மாது (தன)க்கீய (ப்) பொங்கிய சத்திய பாமா கோபித்துத் தருவையெனக்குத் தரவேணுமென்ன மருவிய கிருஷ்ணனோடேவாதுதான் பொருதி யிந்திரன் பதிக்கு ஏகியே மாயாபந்தயம். End: | வேடுவர்கள், வள்ளி நாச்சிக்கு வேண்டிய ஆபரணங் கொடுத்து, சுகமாயிருமம்மா தாயே யென்று, சுப்பிரமணியர் கையில் அனுப்பு வித்து (க்) கொண்டு வனத்துக்குப் போனார்கள். முருகர் த(ன்)(ஞ்) சரித்திரத்தை முழுதிலும் எழுதிவைத்தோர் பரிவதாய்(ப்) படித்தோர் கேட்போர் பரத நாட்டியம் பண்ணு தருவரே முருகர் தாமும் சந்ததி சம்பத்துண்டாம் (வோர்கள்) தருவதாயிவர்தர் சிப்பர் கூடவே துணையாவாரே. மங்களஞ (எ)சயமங்களம் நித்திய சுபமங்களம் மங்களம் முருகேசன் வள்ளி தெய்வயானையர்க்கு மங்களம். Colophon: சுப்ரமண்யர் கடாக்ஷம் உண்டாகவும். (றத்துறாக்ஷகன்) (ரக் தாக்ஷி) பு[p](T)ட்டாசிமீ உ , சுப்பராயசாமியார் விலாசம் எழு தி நிறைவேறிற்று. 32 For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy