________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSORIPTS.
353 இவ்விடத்திற்குக் கணக்கு ஒப்புவித்துக்கொண்டு வந்தார். அவர் விழு ந்துபோன பிற்பாடு அவர் குமாரன் இஸ்கந்தர் சுல்தான் நமக்கு அடக் கம் கொடாமல் போனான். (5-4.)
இது கேரளதேசத்தின் வரலாற்றைக் கூறுவது.
No. 393. கௌமுதிகதை.
KAUMUDIKADAI. Sabstance, palm-leaf. Size, 184 x 1 inches. Pages, 223. Lines,
4-5 on a page. Character, Tamil. Condition, good. Appear. ance, old. ) Complete.
Stories said to have been parrated to king Śrēņika of Magadha: by Gautama. Beginning : ஸ்ரீவ-21 நாந8) ஜ.நவெ ஜமகவு வக்ஷெ ஹ கௌ
ரணா வல3) மணஹெகவெ. (என்பது)- ராக த்வேஷ மோக மத ஹர்ஷ மாத்ஸர்யாதி ஸகல தோஷவிவர முக்தனாகிய பகவதர் ஹத்பரமேச்வரன் ஸ்ரீவீர வர்த்த மான ஸ்வாமிகளை நமஸ்கரித்து, கௌமுதியென்னும் புண்ய கதையி னைச் சொல்லுவன், பவ்யப்ராணிகளுக்கு ஸம்யக்த்வகுணமுண்டாகு தல் காரணமாக.
ஜம்பூத்வீபத்துப் பரத க்ஷேத்ரத்து மகதவிஷயத்து ஸந்ததம் ஸ்ரீ விஹாரத்தினையும் தான பூஜா தபசீலங்களாற் சிறந்த பாவகரையும் அழகிய வனங்களையுமுடைத்தாகிய, அளகாபுரியொக்கும் ராஜக்ருஹ நகரத்து ராஜா, போணிக மஹாராஜன் ; தேவி, சேலினி மஹாதேவீ, தேவீ தேவர்களிருவரும் இஷ்டவிஷய . போகங்களையனுபவித்து இனிது செல்கின்றகாலத்து இந்த நகரத்துப் பாஹ்யோத்யானத்து உலாவுகின்ற வனபாலகன் அபூர்வமாயின சில கண் சொல்லுவான். End:
குணதரபட்டாரகர் ஸ்ரீபாதத்து ஜிந்தீக்ஷாப்ராப்தராயினார். சிவர் பாவகவ்ரதம் கைக்கொண்டனர். சிலர் சுபபரிணாமமடைந்தனர். ராஜா பார்யை லக்ஷ்மி முதலாயினார் மந்தரிபார் . . . . அர்ஹத்
23
For Private and Personal Use Only