________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
354
A DESCRIPTIVE CATALOGUE OF
தாஸர் பார்யைகள் க்ரந்தலத்தை முதலாயினாரெண்மரும் உததி ஸ்ரீக ளென்னும் ஆர்யாங்கனைகள் ஸமீபத்து தீக்ஷாப்ராப்தராயினார். சிலர் ஸ்ரீவகவரதம் கைக்கொண்டனர். ராஜா முதலாயினார் தபோ திசயத்தால் ஸ்வர்க்கமடைந்தனர்; க்ரமேணமோக்ஷமடைகுவரென் று கௌதமஸ்வாமிகள் அருளிச் செய்யக்கேட்டு சோணிகமஹாமண் டலேச்வரன் முதலாயினார் ஸம்யக்த்வ விசுத்தியடைந்தனர்.
ஸ்ரீவீதராகாய நம: கெளமுதி கதை ஸமாப்தம்.
உ
(கு-பு.)
இது மகததேசத்து அரசனாகிய சேணிகமஹாராஜனுக்குக் கௌத மரென்பவரால் சொல்லப்பட்டது; உத்தர மதுராநகரத்தவர்களாகிய திதோதயராஜன், சுபுத்தி மந்திரி, அருகத்தாஸபோரஷ்டி, ஸ்வண 3 குரனென்னும் திருடன் இவர்களுடைய வரலாற்றைக்கூறுவது; சைன மத ஸம்பந்தமானது; ஸம்ஸ்கிருதமும் தமிழுங்கலந்த மணிப்பிரவாள நடையுடையது ; இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாகவுள்ளது. இஃது இன்னும் அச்சிடப்படவில்லை.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
No. 394. Y FIG.
க
KAUMUDIKADAI.
Pages, 189.
Lines, & on a page.
Begins on fol. 1a of the MS. described under No. 375.
The 82nd leaf is wanting.
Same work as the above.
(கு-பு)
இது முன்பிரதி போன்றது; இதில் 82-வது ஏடு ல்லை.
No.395.சட்டிப்புலையன்கதை.
CATTIPPULAIYANKADAI.
Pages, 13. Lines, 6 on a page.
Begins on fol. 140a of the MS. described under.No. 375.
A Jaina story intended to set forth the great moral and
religious value of refraining from killing.
For Private and Personal Use Only