SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 364
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org THE TAMIL MANUSCRIPTS. Acharya Shri Kailassagarsuri Gyanmandir No.387.கந்தபுராணவசனம். KANDAPURANAVACANAM. Pages, 317. Lines, 4 on a page. Begins on fol. la of the MS. described under No. 376. The 56th leaf is wanting. 349 The Puranic account of the life of Muruhakkadavul known in Sanskrit as Skandha or Kumāra. Beginning : முன்னொரு காலத்திலே தொண்டை நாட்டிலே பாலாற்றங்கரையி லே மே[ன்] (ம்) பாட்டினையுடைய கச்சியாலயத்திலே பார்வதி வந்து சிலனைப்பூசித்து அனேக வரப்பி[ற](ர)சாதங்களைப் பெற்றருள, மறுப் டி விஷணுவந்து கூர்ம அவதாரம் பண்ணிச் சுவனைப் பூசித்து அனேக வரங்களைப் பெற்றுப்போனார். பின்னொரு கலத்கிலே பி[ற (ர)மதே வர் வந்து சிவனைப் பூசித்திருக்கையிலே அனேகம் பி [ம] (ர) ம ஷிகள் வந்து பி ற](ர)மாவை நமஸ்க[க]ரித்து, "சுவாமி! அடியே(ன்)(ங்)கள் நன்றாக(த்)தபசுபண்ணுகிறதற்கு இயல்பாகிய இம் எவ்விடம் ?" என் று கேட்க, ஃப் ஃபாது பி[ற](ர)மதேவர் பார்த்து ஒரு []ெ த[ற்](ர்ப்) பையைக்கிள்ளிப் பூமியிலே வடக்கே முகமாக உருட்டி, இது நின்ற ந்தான் உங்களுக்குத் தபசுக்கேற்ற இட ம் என்று சானனபோது அவர்களும் அதன்பின்னோடே போகிறபோது அது நின்றஇ டம் நைமி சாரணியமா (ச்சுது) (யிற்று). "L End : அப்போ(து) வேடராசா குமாரசுவாமிக்கு வள்ளியம்மையைக் கவி யாணம் பண்ணிக்கொடுத்தான். அப்[பி] (பு)றம் குமாரசுவாமி வள் ளியம்மையையழைத்துக்கொண்டு மயில் வாகனத்திலெழுந்தருளித் திருக்கணி மலையிலே சி(று)(றி) துகாலமிருந்து மறுபடி கந்தமா ப[று] (ரு) வதத்திற்குப் போகிறபோது தெய்வயானையம்மன் சுவாமிக் பஞ்சாலாத்தியெடுத்து நமஸ்கரித்து நின்றாள்.அப்போது சுவாமிக் கு இரண்டு பக்கத்திலும் தெய்வயானையும் வள்ளியம்மையும் வாசம் பண்ணினார்கள். அப்போ(து) சகல தேவதைகளும் வணங்கும்படி குமாரசுவாமி கந்தமா பருவதத்திலே வாசம்பண்ணினார். ณ வள்ளியம்மை திருக்கலியாண முற்றும். For Private and Personal Use Only (கு-பு.) இது முருகக்கடவுளுடைய சரித்திரத்தைக் கூறுவது; கச்சியப்ப சி வாசாரியரியற்றிய கந்த புராணத்தின் சுருக்கமாகவுள்ளது; முருகக் கடவுள் தோன்றிவளர்ந்து சூரசங்காரஞ்செய்து தெய்வயானையையும் வள்ளியையும் மணம்புரிந்தது இறுகியாகவுள்ள கதை இதிலுள்ளது. வசன நடை சிறந்ததன்று. 56- வது ஏடு இல்லை.
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy