________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
350
A DESORIPTIVE CATALOGUE OF No. 388. கபிலைவாசகம்.
KAPILAIVASAKAM. Suhstance, palm-leaf. Size, 171 x 14 inches. Pages, 24. lines, 6
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Complete.
Retales the story of a cow which kept its promise and returned in time to the den of a lion to become its prey. Illustrates the value of the virtue of truthfulness.
வெண்பா.
ஒற்றை விடைய னொளிசே ரிளம்பிறையன் கற்றைச் சடையன் கனமழுவோன்-நெற்றிக்கண் ஒண்ணுடையான் றேவி யுமையவளே பெற்றெடுத்த கண்ணுடையா னிக்கதைக்கே காப்பு.
தே விசகாயம்.
ஸ்ரீமது உத்(தி)(தர பூமியிலே காம்பீலி நாட்டிலே கெங்கையாற் றுக்கு வடகரையிவே தெய்வநாயகபுரமென்கிற அக்கிர(காரத்திலே குடிவிளங்கினானென்கிம ஆயன் மேய்க்கிற பசுக்கள் நானூறு ஐந்நூறு பசுக்களுண்டு. அந்தப் பசுக்களுக்குப் பேர், காமாட்சியென்றும், மீனா ட்சியென்றும், விரூபாட்சியென்றும . . . . . . இந் திராணியென்றும், சோணாசலமென்றும் இப்படிக்கொத்த பசுக்க
ளுண்டு .
என்னுடைய சரீரத்து மாங்கி(ஷ)(ச)த்தைப் புசத்துப் பசியாறுமை யாவென்று வேண்டிக்கொள்ள, இப்படிப் பசுவும் புலியும் வாதாடிக் கொண்டிருக்கிற சமயத்திலே ரிஷப வாகனத்தின் மேல் கைலாசவாச னாயிருக்கப்பட்ட ஆதிபாமேசுவரன் . . . . . பிரம்ம விஷ்ணு முதலான பேருடனேயும் வந்து பசுவுக்கும், புவிக்கும், கன் றுக்கும் காட்சிகொடுத்து விமானத்தின் பேரில் ஏற்றிக்கொண்டு கை வாசமெழுந்தருளிப் போனார்(கள்).
ஆகையால், இந்தக்கபிலையினுடைய கதையைப்படித்தபேரும் கேட் டபேரும் மோக்ஷமடைவார்கள் . என்றவாறு.
For Private and Personal Use Only