________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
351
காளயுக்தி – தை மீ1 s. செருவை கிருஷ்ணதாஸ் குமாரனுக்கு வேங்கடாசலம் எழுதிக் கொடுத்த கபிலைவாசகம். எடுத்தவன் படித்துக்கொடுக்கவும். (த-பு.)
இது சத்தியம் தவறலாகாதென்னும் நிதியைப் போதிப்பது ; இதி லுள்ள கதை :- ஒரு கபிலைப்பசு தன்னை உண்ண வந்த புவியை நோக்கி, ' நான் என் கன்றக்குப் பால் கொடுத்து விட்டு உனக்கு இரையாக வரு கிறேன்' என்று சொல்லிப் போய் அவ்வாறே செய்ய, அப்புலி உண்ணே னென்று சொல்வ, இரண்டும் வாதாடுகையில் நாரதர் அதனைக்கண்டு ஈசுவரனிடம் போய்ச்சொல்ல அவர் அவற்றுக்கு நற்கதி அளித்தன ரென்பது ; இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாயிருக்கிறது.
No. 389. கபிலைவாசகம்.
KAPILAIVASAKAM. Substance, palm-leaf. Size, 17 x 1 inches. Pages, 26. Tines, 6
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Complete.
Same work as the above. (கு-பு.)--
இது முன்பிரதியைப்போன்றது ; பூர்த் கியுடையது ; இதிலுள்ள ஏடுகளெல்லாம் செவ்லரிக்கப்பட்டும் முறிந்து முள்ளன.
No. 390. கபிலைவாசகம்.
KAPILAIVASAKAM. Pages, 26. Lines, 4 on a page.
Begins on fol. 218a of the MS. desoribed under No. 376. Complete.
Same work as the above. (த-பு.)--
இதிலுள்ளது முன்னுள்ள கதையே; ஆயினும் முன் பிரதிக்கும் இ தற்கும் வசனத்தில் சிவ வேறுபாடுண்டு ; இந்தப் பிரதியிலும் நூல் பூர்த்தியாயிருக்கிறது.
For Private and Personal Use Only