________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
262
A DESCRIPTIVE CATALOGUE OF
Beginning :
மாதேவி யான மகமாயி மாரியுமை மீதே பிரபந்தமது விந்தையுட னோதுதற்கு நற்பலமா கத் துணையெந் நாளு மிருக்கவுயர்
கற்பகத்தின் பொற்பாதங் காப்பு. ஆதி பராபரையே யண்டபகி ரண்டமுதற் சோதியாய் நின்றதொரு சுந்தரியே--வேதியர்கள் போற்றுங் கயிலாய புண்ணியனார் தன்னிடத்தில் வீற்றிருக்கும் பார்வதியே வித்தகியே-சாற்றரிய கண்ணா ரமுதமெனுங் கன்னிகையே காந் தருவப்
பண்ணார் மொழிபயிலும் பைங்கிளியே-விண்ணர்தம் End:
சிந்தா மணியே செகசோதி காரணியே யெந்தாயே யென்னைா டீ யெப்பொழுதும்--செந் திருவே மாமாரி வாழியே வையகத்துண் மன்னுயிர்கள் தாமாரி யென்றுந் தழைத்தோங்கு-பூமாரி வாழியெந் நாளுமிக வாழிமுத்தே மேன் மேலும் வாழிமக்கள் வாழிமுத்து (ம் வாழியே) (மே). (130)
திருச்சிற்றம்பலம்.
மாரியம்மன் கலிவெண்பா முற்றும், இவை எழுதினது பொய்கைப்பாக்கம் கரிவரதன் நெட்டெழுத்து.
திருச்சிற்றம்பலம். (த--I)--
இது மாரியம்மையென்னும் தூர்க்கையின் விஷயமானது ; இதை யியற்றியவர் மாரியம்மையையும் பார்வதியையும் அபேதமாகக்கொ ண்டு துதித்திருக்கிறார் ; இச்செய்யுளில் பலவகை வழுக்களும் உள் ளன ; இந்தப்பிரதியில் நூல் பூர்த்தியாக இருக்கிறது.
No.307. துரோபதை குறம்.
TUROPADAIKURAM. Sabstance, palm-leaf. Size, 17} x 14 inches. Pages, 24. Lines,
7 on a page. Character, Tamil. Condition, mach injared. Appearance, old. Complete.
For Private and Personal Use Only