________________
Shri Mahavir Jain Aradhana Kendra
End:
www.kobatirth.org
263
This poem describes that Draupadi, disguising herself as a woman of the Kuravar caste and having in her arms Sri Kriṣṇa who had metamorphosed himself into a child, entered Hastinapura as a forteller of future events while the Pandavas were living in their exile incognito.
Beginning:
THE TAMIL MANUSCRIPTS.
திருந்திய புகழ்ப்பாஞ் சாலன் செல்விதுரோ பதையாடானும்
பெருந்திரு வானைப் பக்கல்
பேசிய குறம்யான் பாட வருந்திய தெய்வ ராஜ
புரமதில் வாழுங் கெங்கை தரு(ந்தி) (ங்க) ய முகவன் பாதந் தகமகிழ்ந் துதிசெய் வேனே.
Colophon:
*
*
பஞ்சபாண் டவருந் தேவி பாஞ்சாலி தானுங் கூட வஞ்சகத் துரிய னாலே வனவாசம் பன்னி ரண்டு தஞ்சமா யொழிந்த பின்பு தானுமே வி(ரா)ட தேசம் ஞ்சியுந் தானுங் கூட மன்னவர் வந்து சேர்ந்தார்.
*
*
*
*
வீமனார் செந்நெறன்னை விரைத்திடப் பயிரு மாச்சு பூமியிற் கிளிகளெல்லாம் புசித்துத்தா னிருந்த தப்போ வாமனன் கிருஷ்ண தேவன் மாயவ னருளி வே நேமமாங் குந்தி மக்க ணிதியுடன் வீற்றி ருந்தார்.
/
*
*
*
அலகை முலைசுவைத்த வச்சுதா பச்சை யிலகுமணி மார்பவெழில் ரங்கா - வுலகளந்த பாதனே மாலே பரமனே பங்கயக்கண் ணாதனே முன்னே நட.
அனந்தபிள்ளை வாத்தியார் எழுதினது.
துரோபதை குறம் முற்றும். மார்ச்சுமீ 10கூ.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
*
For Private and Personal Use Only
(கு-பு)
குறமென்பது, குறத்தி குறிசொன்னதைச் சிறப்பித்துப்பாடும் ஒரு வகைப் பிரபந்தம்; இந்நூல் தருமபுத்திரர் அஞ்ஞாதவாசம்செய்து