________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
166
A DESCRIPTIVE CATALOGUE OF
புள்ளரவங் கேட்டுப் பெயர்ந்தே னொளியிழா யுள்ளுருகு நெஞ்சினே னாய்.
(90) பண்புள்ளி நின்ற பெரியர் பயன்றெரிய வண்புள்ளி மாறன் பொறையன் புணர்யாத்த வைந்திணைடயைம்பது மாத(ர)த்தி னோ (தா)தார் . செந்தமிழ். சேரா தவர்.
ஐந்திணை (யைம்பது) முற்றும். (கு - 4.)--
இது, பதினெண் கீழ்க்கணக்கினுள் ஒன்று ; நூலாசிரியர் வண் புள்ளி மாறன் பொறையனார். இந்நூல் அகப்பொருளிலக்கணத்திற்கு இலக்கியமாக அமைந்துள்ளது ; குறிஞ்சி முதலிய ஐந்திணைகளுள் ஒவ் வொன்றிற்கும் பப்பத்தாகப் பாடப்பட்ட ஐம்பது வெண்பாக்களையுடை யது. இந்தப் பிரதி பூர்த் தியாயும் திருத்தமாயும் இருக்கிறது. இதி லுள்ள சிவ ஏடுகள் செல்லரிக்கப்பட்டிருக்கின்றன.
No. 206. ஐந்திணையைம்பது.
AINDIŅAIYAIMBADU. Pages, 14. Lines, 10 on a page.
Begins on fol. 32a of the MS. described under No. 86. Complete.
Same work as the above. (கு - பு.)
இது முன்பிரதிபோன்றது ; பூர்த்தியாகவுள்ளது ; செல்லரிக்கப்பட் டிருக்கிறது.
No. 207. ஐந்திணையைம்பது.
AINDINAIYAIMBADU. Pages, 11. Lines, 20 on a page.
Begins on fol. 15a of the MS. described under No. 90. Complete.
Same work as the above. (கு - பு.)--
இது முன்பிரதிபோன்றது ; பூர்த்தியாகவுள்ளது; சிதைவில்வாதது.
For Private and Personal Use Only