________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
345
Complete.
A Jaina story setting forth the punishment which befell a man and a woman for having committed theft and enjoyed stolen property.
Beginning :
(இனி அஸ்தேயவ்ரதமில்லாமையால் அநர்த்தமெய்திய உறித்தாப ஸன் சரிதமாவது)
ஜம்பூத்வீபத்துப் பரதக்ஷேத்ரத்து [ஸ்]வத்ஸவிஷய கௌசம்பியெ ன்னும் நகரத்து ராஜா ஸ்ரீ ஷேணமகாபாஜா. இவன் தேவி ஸ்ரீமதியெ ன்பாள். இவர்கட்குப் புத்ரர் ஸ்ரீகரனும் சிவதேவனுமென்பார் இரு வர். இவர்களோடு வித்யாப்யாஸகாலத்து ஸச்சாத்ரனாய் வர்த்திப்பான், வாலிக்கும் ஸ்ரீ நந்தைக்கும் புத்ரன் ஸ்ரீதத்தனென்பான். அந்நகரத் துப் புறம்பாக உத்யான வனத்திலே ஒரு தாபஸன் மாயா வ்ருத்தி யால் ப்ராணிறத்தி பரிஹாரமாகத் தறை (மி) தியாமல் உறிமேலிரு ந்து அஹோராத்ரமுந் தவஞ்செய்கின்றனாக எவ்வாருமறிய நடித்துக் காட்டி (னன்).
End:
களவுகண்டு கொண்டுவந்த தனம் வாங்கப் பெருளென்று இவனை நாலிகாச்சேதனம்பண்ணித் - தண்டித்துத் 'தாபஸனுக்குத் தண்டமெ ன் ' என்று தண்டம் விதிக்குமவர்களை வினவ, அவர்களும் 'கையிரண் டுங் காலிரண்டுந்தறித்துத் தூர விடுவது' என்று விதிப்ப, ராஜாவும் அவ்வண்ணம் தாபானைத் தண்டிப்பித்தனன்.
இவ்வண்ணம் அஸ்தேயவ்ரதமில்லாமையாவ் அ நர்த்தமெய்துவர் க்கு உறித்தாபஸன் உதாஹரணமாகச் சொல்லப்படுகின் றனன். என்ற வாறு.
சபமஸ்து . (கு-பு.)--
இது, பொய்யான தவவொழுக்கத்தையுடைய உறித்தாபஸனிடம் ஸ்ரீ தத்தனென்பவன் அந்திநேரத்துவந்து மாலைக் கண் தோற்றாத வன்போல நடித்து, அத்தாபஸன் இரவில் உறிவிட்டிறங்கி நகரிலுள்ள செல்வர் வீட்டிற்புகுந்து திருடிவந்து ஒரு வேசைக்குக் கொடுத்து இன் புற்றுவரு வதையறிந்து விக்ரமகேசரியென்னும் சேனாபதிக்கு அறி விக்க, அவன் சுவடொற்றி அத்தாபஸனைப் பிடித்து வந்து அரசனிடம் விட, அவ்வரசனாணையால் அந்த வேசை மூக்கறுபட்டாளென் றும், அத்தாபஸன் கைகாலறுப்புண்டானென்றும் திருட்டுப்பொருளாலுண்
For Private and Personal Use Only