________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
346
டாகும் கெடுதிகளைக் கூறுவது; ஜைனஸமயத்தைச் சார்ந்தகதை ; ம ணிப்ரவாள நடையுடையது; இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாயிருக் சிறது.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
A DESCRIPTIVE CATALOGUE OF
No.385.ஒத்தாயணமகாராஜன்கதை
OTTAYANAMAHĀRĀJANKADAI.
Pages, 5. Lines, 6 on a page.
Begins on fol. 120a of the MS. described under No. 375.
19
This relates the story of a Jaina king named Ottayaṇa, whose sense of humanity and patience was tested and was seen to possess the striking quality of not getting disgusted even with very repulsively unsightly persons and things.
Beginning :
இனி உவர்ப்பின்மையாகிய தரிசனாங்கத்திற் பிரசித்தராகிய ஒத்தா யண மஹாராஜன் சரிதமாவது
ஜம்பூத்வீப பரதக்ஷேத்ரத்து சில்பியென்னும் நாட்டு ரோரூஹபுர மென்னும் நகரத்து ராஜா ஒத்தாயண மஹாராஜன்; ப்ராம்ஹணீய மென்னும் நாட்டு வைசாலியென்னும் நகரத்துச் சேடக மஹாராஜ னுக்கும் பத்மாவதியென்னுந் தேவிக்கு(ம்) புத்ரி ப்ரபாவதி யென் பாள். இவள் ஒத்தாயண மஹாராஜனுக்குத் தேவியாயினள். ஸௌதர்ம்மேந்த்ரன் ச்ரூதையென்னும் ஆஸ்தான மண்டபத்துத் தேவராசிகளால் பரிவ்ரதனாகியிருந்து தர்ம்மோபதேசம் பண்ணா நின்ற காலத்து, "ஸம்யக் தர்சனமாகிய அஷ்டாங்கங்களில் உவர்ப்பின்மை யென்னும் அங்கத்தில் ஒத்தாயண மஹாராஜனையும் பிரபாவதியையும் ஒப்பார் பூலோகத்து யாவருமில்லை" என்று ப்ரசம்ஹித்து வினயம் பண்ணி ஆஸ்தான மண்டபத்திருந்தான்.
End:
"யான் உங்கள் தர்சன மாஹாத்மியத்தினைப் பரீ க்ஷிப்பான் வேண்டி இவ்வண்ணம் தபோதனர் வேஷங்கொண்டு அஜ்ஞானத்தாற் பரீக்ஷி க்க வந்தேன் என்றுசொல்லி எனது அதிக்ரமமெல்லாம் ஸஹிக்க வேணும்" என்றிறைஞ்சி ஓத்தாயண மஹாராஜாவையும் ப்ரபாவதியா ரையும் ஸிம்ஹாஸனத்திரு(த்தி)ப் பாற்கடல் நீர்கொண்டுவந்து அபி ஷேகம்பண்ணித் திவ்ய வஸ்த்ராபரணங்களால் அலங்கரித்துப் பொன் மழையும் பூமழை(யும்) பொழிந்து இவர்கள் சாரித்ரத்தினைக்கண்டு
46
For Private and Personal Use Only