________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSORIPTS.
347
ஸம்யக்தர்சன சுத்தி பரிபூர்ண ராகிய இவர்கட்குப் பெருஞ்சிறப்பியற்றி நமஸ்கரித்து ஸ்வர்க்கலோகமடைந்தனன்.'
இவ்வண்ணம் உவர்ப்பின் மையென்னும் தர்சனாங்கத்திற்கு ஒத்தா யண மஹாராஜா(வை) உதாஹரணமாகச் சொல்லப்படுகின் றனன். என்றவாறு.
சுபமஸ்து . (கு-பு.)
இஃது ஒத்தாயண மஹாராஜன் உவர்ப்பின்மையென்னுந் தர்சனாங் கத்திற் சிறந்தவனென்று அவனை ஸௌதர்ம்மேந்திரன் புகழக்கேட்ட மணிசூடனென்னும் தேவன் அதனைப் பரீக்ஷிக்க விரும்பித் தான் கண் டோர் யாருமருவருக்கக்கூடிய புண் முகலியவற்றைக் கால்கைகளி லுடையவனாகிவர, அரசன் அருவருக்காமல் துர்ககந்த நீர் வடியுங் காலைக் கழுவிப் புரோக்ஷித்துக்கொண்டானென்றும் யானைத் தீ நோ யுடையனாகி மிகவுமுண்டு வாந்திபண்ணத் தனது பொற்பாத்திரத்தி லேந்தினானென்றும் பிறகு அத்தேவன் மகிழ்ந்து தன் நிஜ ரூபத்தைக் காட்டி அவனுக்குப் பெரு ஞ சிறப்புக்களைச் செய்துபோயினானென்றும் கூறுவது ; பூர்த்தியுடையது.
No. 386. ஒத்தாயணமஹாராஜன் கதை.
OTTĀYANAMAHĀRĀJANKADAI. Pages, 6. Lines, 6 on a page.
Begins on fol. 133b of the MS. described under No. 375. Complete
Relates certain incidents in the life of a certain Jaina king named Ottāyaṇa indicative of his benevolence and magnanimity.
Beginning:
(இனி வாத்ஸல்யமாகிற தர்சனாங்கத்திற் ப்ரவித்தராகிய ஒத்தா யண மஹாராஜன் சரிதமாவது)
ஜம்பூத் விபத்து . . . . . ப்ரபாவதி. இவள் கல்யாண விதி யால் ஒத்தாயண மஹாராஜனுக்குத் தேவியாயினள். இவளோடு ம ஹாராஜன் இஷ்ட ஷய காமபோகங்களையனுபவித்து இனிது செல் கின்றகாவத்து, அவந்தி விஷயத்து உஜ்ஜயினியென்னும் நகரத்து ராஜா தருதிஷேணன் ; தேவி வளையாபதி. இவர்கட்குப் புத்ரன ப்ரத் யோதனனென்பான். ப்ரபாவதி ஸர்வாங்க ஸுந்தரியாதலில் இவளது
For Private and Personal Use Only