________________
Shri Mahavir Jain Aradhana Kendra
344
www.kobatirth.org
பஸ்மதாம் யாதி ராஜேந்த்ர ஜன்மாந்தரா (ச) தோ(த்)பவம்.
A DESCRIPTIVE CATALOGUE OF
அகோ வாருமையா ! ருக்மாங்கத மகாராஜாவே! எந்த விரதாக்னியி னாலே அறிந்து பண்ணின பாவமும், அறியாமல் பண்ணின பாவமும், கெதம் பண்ணின பாப(மு)ம்,இனிமேலே பண்ணப்போகிற பாப(மு)ம் இ வை)களெல்லாம் (எந்த விரதாக்கினியினாவே] பஸ்மமாகப்போமோ அந்த விரதமாகிற அக்கினி யேதென்றால், யாதொரு மனுஷன் அறிவா சரத்திலே உபவாசமாகவிருந்து (நிய)மத்தோடேகூட அரியை யுப் [வா]ாசிச்சு ராத்ரி சாகரணம்பண்ணி உபவாசமாகவிருப்பா னாகில்
*
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
இந்த விரதாக்னியினாலே நூறுஜன்மத்திலே பண்ணப்பட்ட சகல பாபங்களும் பஸ்மமாகப்போ மோக்ஷத்தை யடைவன். ஆகையினாலே நீரும் அப்படியே விரதாசரணம் பண்ணுயா! ருக்கு மாங்கத மகாராஜாவே!
End :
*
*
"ஏகாதசி உபவாசம்பண்ணித், துவாதசியிலே நித்திரைபண்ணினா லும் அந்தப் பலத்திலே பாதிப்பலம் தந்தோம்.' இப்படிச் சொல்லா (நெங்குற) நின்ற தேவதை [ய] (க)ள் வாக்கியம் கேட்டு மோகினி சந் தோஷத்தோடே கூடிக் கிருதார்த்தையானோமென்று எண்ணிக்கொ ண்டு சுகத்திலேயிருந்தாள். ஹரி ஓம்.
Colophon :
சித்தார்த்திஹு மாசிமீ 4 குருவாரம் ச{வு]துர்த்தி அத்த நக்ஷத் திரம் எழுதினது,முற்றும். இந்தப்படிக்குச் சூரிசங்குக்குச் சுப்பையர் எழுதிக்கொடுத்த பொ[ச]த்தகம். பிழையிருந்தால் பெரியோர்கள் பிழைதிருத்திப் போடவேண்டியது. வாசக தோ(ஷ)ம் சமித்தருள வும்.
*
(5-4.)
இதில் தெலுங்குப் பத்யமும், ஸம்ஸ்க்ருதசலோகமும், தமிழ் வசன மும் கலந்திருக்கின்றன ; இது பூர்த்தியுடைய
NO.384.உறித்தாபஸன் கதை. URITTAPASANKADAI.
For Private and Personal Use Only
Pages, 4. Lines, 6 on a page.
Begins on fol. 1716 of the MS. described under No. 375.