________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
360
A DESCRIPTIVE CATALOGUE OF
மாஹாத்ம்யத்தினை ப்ரசம் வலிக்கக்கேட்டு யான் அறியாமல் பரீக்ஷிக்க வந்தேன். யான் செய்த அபராதமெல்லாம் க்ஷமிக்கப்பெறவேணும்" என்று விநயோபசாரஞ்செய்து விக்ரியையால் ஒரு விம்ஹாஸனம் நிர் மித்து அதன்மேல் குமாரனையும் ஸ-வோசனையையும் இருத்திப் பாற் கடல் நீரால் அபிஷேகம்பண்ணித் திவ்ய வஸ்த்ராதிகளால் அலங்க ரித்துத் தர்மானுராகமுடையனாகித் தேவலோகமடைந்தனன்.
இந்த மேகஸ்வரகுமார சரிதவ்ரதப்ரபஞ்சமெல்லாம் ஸ்ரீ புராணத் துக் கண்டுகொள்க.
இவ்வண்ணம் பரிமித பரிக்ரஹவ்ரதத்திற்கு மேஸ்வர் குமாரன் உதாஹரணமாகச் சொல்லப்படுகின்றனன். என்றவாறு.
சுபமஸ்து .
பஞ்சவ்ரதகதை முற்றும். (கு-பு.)
இது மேகஸ்வரகுமாரன் கதையென்றும் கூறப்படும். இதில் குரு தேசத்துள்ள ஹாஸ்தினபுரத்து ராஜாவாகிய ஜயகுமாரனது பரிமித பரிக்ரஹ வ்ரதத்தைக்குறித்துச் சௌதர்மேந்திரன் 'புகழ, அதனைக் கேட்ட மணிசூடனென்னுந் தேவன் அதனைப் பரீக்ஷிக்கவெண்ணித் தன் அவதி ஞானத்தால் அந்த ஜயகுமாரன் முன் பொருகால் காஞ்சனை யென்னும் வித்யாதாஸ் திரீயின் வடிவுகண்டு அதிசயித்ததையறிந்து அவ்வடிவு கொண்டு வந்து ' என்னை அணையாவிடின் யான் இறப்பேன்" என்று கூற, அவன் இது தகுதியன்றென்று சிறிதும் உடன்படானாக, அத்தேவன் மகிழ்ந்து தன் நிஜ வடிவைக்காட்டி அவனைச் சிங்காதனத் தேற்றித் திருப்பாற்கடல் நீரால் அபிஷேகம் பண்ணிவிட்டுத் தன் நகர மடைந்தானென்று சொல்லுவது ; பூர்த்தியுடையது.
No. 399. சிரீகருணர் சரித்திரம்.
SIRIKARUNAR CARITTIRAM. Substance, paper. Size, 173 x 4 inches. Pages, 22. Lines, 4
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Begins on fol. la. The other work herein is Sekarunar Arupattinalu (64) Gottiram and Sattiram.
Complete.
Relates the story of the birth of 64 children to Brahmā and Sarasvatī, who had been born as mortals in this world owing to the
For Private and Personal Use Only