________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
359)
விடத்தும் நின்று சொல்லிக்கதற, ஐயுற்ற அரசியாகிய ராமதத்தை சூதாட்டத்தில் அம்மந்திரியைப் பூணூலையும் நாமமுத்திரையையும் பந்தயமாக வைக்கச்செய்து வென்று அவற்றைத் தன் சேடியாகிய நிபுணமதியிடம் கொடுத்துத் தந்திரமாகச் சில வார்த்தைசொல்லி மந் தரியின் பொக்கிஷக்காரனிடம் அனுப்பி மாணிக்கச் செய்பை வரு வித்து அரசனிடம் கொடுப்ப, அரசன் தர்ம்மாதிகாரிகள் விதித்தபடி மந்திரியின் பொருளனைத்தையும் கைக்கொண்டு அவனுக்கு மூன்று கம்ஸபாத்திர நிறைந்த சாணாகத்தைத் தீற்றி மல்வர்களைக்கொண்டு முப்பது சவட்டையடியும் கொடுப்பிக்க, அவன் வேதனைபொறாது மாண் டானென்று கூறிப் பொய்யினால் விளையுந் தீங்குகளை விளக்குவது ; பூர்த்தியுடையது.
No. 398. சயகுமாரன்கதை.
JAYAKUMĀRANKADAI. Pages, 7. Lines, 6 on a page.
Begins on fol. 1636 of the MS. described under No. 375. Complete. Illustrative of the virtue of self-restraint.
Narrates the story of a certain king famous for self-control and self-restraint. Beginning :
(இனி, பரிமிதபரிக்ரஹத்திவே ப்ரத்தராகிய ஜயகுமாரர் சரித மாவது).
ஜம்பூத்வீபத்துப் பாதக்ஷேத்ரத்துக் குருவிஷயத்து ஹாஸ் தினபுர மென்னும் நகரத்துக் குருகுலத்து ராஜா ஸோமப்ரபனென்பான் ; தேவி லக்ஷ்மிமதியென்பாள் ; இவளுக்குப் புத்ரன் ஜயகுமாரன்; இவன் ஆதி சக்கரவர்த்தியாகிய பரதேச்வரன் திக்விஜயகாலத்து உத்தர பர தத்து மேகமுகரென்னும் வ்யந்தரரைத் தன் ஸிம்ஹ நாதத்தால் ஐயி த்தமையில் சக்ரவர்த்தியும் மிகவும் ஸந்தோஷித்து இவனுக்கு மேக ஸ்வரரென்று விஜய நாமங் கொடுத்தனன்.
End :
தேவன் மாயாரூபம் நீங்கித் தன் வடிவுகொண்டு நமஸ்கரித்தலும், குமாரன் விஸ்மி தனாகி, ' நீயார்? இதுவென்?' என்று வினவ, தேவ னும், “குமாரனே! தேவேந்த்ரன் உன்னுடைய பாதார நிவ்ருத்திவ்ரத
For Private and Personal Use Only