________________
Shri Mahavir Jain Aradhana Kendra
358
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
The story of how a certain prime minister, who received in secret the property of another and refused to return it, stating that he had not received it at all, was found out to have done wrong and was rightly punished in the end.
Illustrates that untruth is certain to be detected and punished in the end.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
Beginning:
ஜம்பூத்வீப பரதக்ஷேத்ரத்து வஸிம் ஹபுரமென்னும் நகரத்து ராஜா ஸிம்ஹஸேனமஹாராஜன்; தேவி, ராமதத்தையென்பாள்; மந்திரி ஸ்ரீபூதியென்பான் ; இவன் ஸத்யவாதாதிசயத்தால் ஸத்யகோஷனென் னும் நாமத்தையுடையனாகி வர்த்திக்கின்றகாலத்து, பத்மஷண்டமென் னும் நகரத்து ரேஷ்டி சுதத்தனென்பான்; இவன் பார்யைஸு-மித் ரை; இவர்கட்குப் புத்திரன் பத்ரமித்ரனென்பான் ; இவன் ரத்தத்வீப மென்னும் த்வீபத்துப்போகி அனேக ரத்னங்கள் ஆர்ஜித்து ஹிம்ஹ புரத்திலே இருப்பானாகி நினைத்துவந்து ஸ்ரீ பூதிஸமீபமடைந்து தனது வ்ருத்தாந்தமெல்லாஞ்சொல்லி இவன் ப்ரமாண புருஷனென நினை ந்து இவன்கையிலே ஒருவருமறியாதவண்ணம் தனது மாணிக்கச் செப்பினை நிக்ஷேபித்துப்போ(யினான்).
End:
தனன்.
"இவ்வண்ணம் அபந்ஹவதோஷம் பண்ணின இவனுக்குத் தண்ட மென்' என்று வினவ, அவர்களும் ஸர்வஸ்வஹரணமும் மஹாமல்ல ராலெடுத்திடப்பட்ட முப்பது சவட்டைகளும் மூன்று கம்ஸபாத்ரம் நி றைந்த சாணாகந் தீற்றுதலுமென்கிற தண்டங்களை விதிப்ப, ராஜாவும் அவ்வண்ணஞ்செய்கென்று நியோகித்தபின் ஸ்ரீ பூதியும் அந்தத் தண் டங்களுக்காற்றாது அஸஹ்யவேதனையால் ஆர்த்தத்யானத்தோடும் மரித்
இவ்வண்ணம் அஸத்ய தோஷத்தால் அநர்த்தமெய்துவார்க்கு ஸத்ய கோஷன் உதாஹரணமாகச் சொல்லப்படுகின்றனன்.
சுபமஸ்து.
For Private and Personal Use Only
என்றவாறு.
(கு-பு.)
இது, சிங்கபுரத்துச் சிங்கசேனராசன் மந்திரியாகிய சத்தியகோஷ னென்னும் ஸ்ரீபூதி, தன்னிடம் பதுமஷண்ட நகரத்துப் பத்ரமித்ர னென்னும் செட்டி பிறருக்குத் தெரியாது கொடுத்திருந்த மாணிக்கச் செப்பினை அபகரித்துக்கொண்டு அச்செட்டி 'கொடு' என்று கேட்ட காலத்து நீ கொடுக்கவில்லை' என்று சொல்லிவிட, அச்செட்டி எவ்