________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
357
செய்தார்கள். அந்தத் தேவ துந்துமி(ப்)(பட்டமாத்திரத்திவே அனு மார், அங்கதன், சுக்ரீவன், விபீஷணர், பின்னும் வானரசேனைகளெல் லோருமெழுந்திருந்து நின்றார்கள். சகல சேனை களுடனே சுவாமி பாளையம் வந்து சேர்ந்தார்.அதின் பிறகு தேவாந்தகன் விழுந்தவுட னே பின்னோடே வந்த இராட்சதர்கள் ஈறிது பேர் தப்பிப்போய்ச் சத முகராவண சமுகத்திவே போய் அடித்து விழுந்து அழுது, "சுவாமி! நம் முடைய சேனாபதியாக விருக்கிற தேவாந்தகன் யுத்தத்தினாவே அடிப் பட்டுப்போனான். நாங்கள் மாத்திரம் தப்பி வந்தோமையா '' என்று சொன்னார்கள். End :
இந்தப் பிரகாரமாய்ப் பூர்ணசந்திரன் உதையமானாற்போவே சுவா மி சிங்காதனத்தின் பேரிலே கருணாந்தமாயிருந்தார். இப்படிக் கொலு வாக இருக்கையிவே சகலமானபேரும் சேவித்துக்கொண்டிருந்தார் கள். ஸ்ரீ ராமசந்திரமூர்த்தியுங் கொலுவாகவிருந்தார். Colophon:
வெகுதானிய – சித்திரை மீ 29 உ, அச்சய திரு நாள் சதமுக ராவணன் கதை முற்றிற்று.
சங்ககுளத்திலிருக்கும் கணபதி சாஸ்திரிகள் குமாரன் நாராயணை யன் சதமுகராவணன் (கதை) எழுதி முகிந்தது. (த-பு.)
இது தசமுகராவண ஸம்ஹாரமான பின்பு மாயாபுரிவாசியும் சிவ லிங்கமொன்றை உட்கொண்+ருந்தமையால் ஒருவராலும் வெவ்வப்ப டாதவனுமாயிருந்த சதமுகராவண னென்னும் ராக்ஷஸன், இராமன், இலக்கு மணன், சுக்ரீவன், அங்கதன் முதலியவர்களையும் வென்று விட, நாரதருடைய உபாயத்தைக்கேட்டு இராமனால் அனுப்பப்பட்ட சீதை கோரமான பெரிய வடிவையெடுத் துக்கொண்டு அந்த ராக்ஷஸனைக் கொன்றாளென்று கூறுவது ; இந்தப் பிரதியில் முதலில் கூகூ எடுகளில் லை ; ஈச-வது ஏடு தொடங்கி க00-வது எடுவரைக்கும் உள்ளன. வசன நடை சாமானியமானது.
No. 397. சத்தியகோஷன்கதை.
SATTIYAKOŞANKADAI, Pages, 6. Lines, 6 on a page.
Begins on fol. 169a of the MS. described under No. 375. Complete.
For Private and Personal Use Only