________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
41
For notices and extracts see pages 111, 292 to 298 of M. Seshagiri Sastri's “ Report on a Search for Sanskrit and Tamil MSS.,'' No.2. (கு-பு.) -
இந்தப்பிரதியிற் சொல்லதிகாரம் முதற் சூத்திரம் தொடங்கி, “டவ் லோர்படர்க்கை . . . கொள்ளா '' என்ற 227-ம் சூத்திரம் இறுதி யாகவுள்ள பாகம் இருக்கிறது ; இவ்வுரை இது வரை அச்சிடப்பட வில்லை .
No. 56. தொல்காப்பியம் உரையுடன்.
TOLGAPPIYAM WITH COMMENTARY. Sabstance, palm-leaf. Size, 17 X 13 inches. Pages, 80. Lines,
7-8 on a page. Character, Tamil. Condition, good. Appearance, oldl. Incomplete.
From Kilaviyakkam to the 32nd Sūtra in Verrumaimayangiyal in the portion on Etymology.
This commentary is not by Kalladar, Sēnāvarayar or Naccinärkkiniyar, and has not yet been printed. Beginning :
இவ்வதிகார மென்ன பெயர்த்தோவெனின், சொல்லதிகாரமென் னும் பெயர்த்து. சொல்லதிகாரமென்பது இடுகுறியோ காரணக்குறி யோவெனின், காரணக்குறி ; என்னை? சொல்லுணர்த்தினமையாற் பெற்(றா) மென்க. அதிகாரமாவது முறைமை யென்றவாறாம்.
இனிச் சொல்லென்ற பொருண்மை யென்னையெனின் ஓசை யென் றவாறாம். ஓசையைச் சொல்லென்றீராற் கடலொலியும், சங்கொலி யும், விண்ணொலியுஞ் சொல்லாகாதோவெனின், இசையெனினும்; அரவமெனினும், ஒலியெனினும், எழுத்தினானாகிய ஓசைக்குமெ முத்தவோசைக்கும் பொது வாம். சொல்லெனினும் கிளவியெனினும் மொழியெனினு மெழுத்தொடு புணர்ந்து பொருளறிவுறக்கு மோசை மேனிற்கும். முற்கும் வீளையு மிலதையு மென்னுந் தொடக்கத்தன வோவெனின் அவை யெழுத்தொடு புணராமையிற் சொல்லாகா அவையும் பொருளறிவுறுக்குமெனவறிக.
இனி எழுத்தொடு புணர்ந்த வோசையே சொல்லெனப் படுவதெ ன்றறிக. அச்சொல் எழுத்தினானாகி வருதவான் ஆக்குவதனை முன்னு ணர்த்தி, ஆக்கப்படாததனைப் பின்னுணர்த்தினார். வரியெழுத்துஞ்
For Private and Personal Use Only