________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
277 |
அருந்தமிழ் கசடற வருளிய வுரவோன் றிருந்தடி பரவுதுஞ் சித்திபெறற் பொருட்டே. புயல்வண்ணன் புனல்வார்க்கப் பூமிசையோன்
றொழில்காட்டப் புவன வாழ்க்)கைச் செயல்வண்ண நிலை நிறுத்த மலைமகளைப் புணர்ந்தவனைச்
சிந்தை செய்வாம்.
சூதள வளவெனு மிளமுலைத்
துடியள வளவெனு நுண்ணிடைக் காதள வளவெனு மதர் விழி(க்)
கடலமு தனையவர் திறமினோ . புடைபட விளமுலை வளர்தொறும்
பொறியறி வுடையரு நிலை தளர்ந் திடைபடு வது பட வருளுவீ
ரிடுகத வுயர்கடை திறமினோ .
End:
பொன்னித் துறைவனை வாழ்த்தினவே பொருனைக் கரையனை வாழ்த்தினவே கன்னிக் கொழுநனை வாழ்த்தினவே கங்கை மணாளனை வாழ்த்தினவே.
வேத நன்னெறி பரக்க வேயபயன்
வெம்பு லிப்பகை கெடுப்பவே பூத லம்பு வி புரக்க வேபுவி நிலைக்க வேபுயல் சுரக்கவே.
(329) (சர) நிரைத் தாஎன்ன தண்பனி தூங்கத் தலைமிசைக்கெங் கர நிரைக் காரையுங் காண்பர்கொல் வோகலிங் கத்து வெம்போர் பொர நிரைத் தார்விட்ட. வேழமெவ் வாம்பொன்னி நாட்டளவும் வரநிரைத்தான் றொண்டை மான் வண்டை மாரகர் மன்னவனே. தடங்குவவு நாண்மாலைத் தாமத்தங் கையில் வி.ங்குலவு வெள்வாள் விதிர்ப்ப - நடுங்கியதே கோண்மேவு பாம்பின் கொடுமுடிய தல்லவோ வாண்மேவு தோகலிங்கா? மன். செயங்கொண்டார் பாடல் கலிங்கத்துப்பரணி முடிந்தது.
ஆகத்தாழிசை 591.
For Private and Personal Use Only