________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
126
A DESCRIPTIVE CATALOGUE OF
Beginning :
மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். எ.து, அடியாரிடுந் திருப்பள்ளித் தாமத்தின்மேல்வரும் சீர்பாதத் துணையால்? பூமியில் வாழ்வார் (எ - று).
இருள்சே ரிருவினையுஞ் சேரா திறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. - எ-த, இருவினைபற்றிய பாவமானது சிவகீர்த்தி பாராட்டுவாரிடத் துச் சேராது (எ-று).
(10)
End:
ஊடுதல் காமத்திற் கின்ப மதற்கின பங்
கூடி முயங்கப் பெறின். எ-து. ஊடுதல் காமத்துக்கு இன்பம் ; அந்த ஊடல்நீங்கிக் கூடப் பெறுவாராயின் எ-று.
ஆகக்குறள் 250.
அறப்பால் 380 ; பொருட்பால் 700 ; சாமப்பால் 250 ; ஆகக்குறள் 1330. எழுதி நிறைந்தது முற்றும். ரு திரோத்காரி ஐப்பசி 18s. புதன்கிழமை ரோகிணி நத்ரம் த்வி தினக இந்த நாளில் திருவள்ளு வர் குறள் எழுதி நிறைந்தது முற்றம் . . . . காளத்திலிங்கக்க விராயரவர்கள் சுகஸ்தவிகிதம்.
(5.4.)- -
இந்தப் பிரதியில் மூலமும் உரையும் பூர்த்தியாயுள்ளன ; முதற் பாதியிலுள்ள ஏடுகள் மிகச்சிதைந்துபோயிருக்கின்றன ; சில குறி ப்பக்களால், இவ்வுரையை இயற்றியவர், சைவப்பற்றுடையவரென்று எண்ண ப்படுகிறார்.
No. 156. திருக்குறள், உரையுடன்.
TIRUKKURAL WITH COMMENTARY. Sabstance, paper. Size, 13 x 8 inches. Pages, 338. Lines, 25
on a page. Character, Tamil. Condition, fair. Appearance, old, Complete. . Same work as the above,
For Private and Personal Use Only