________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
125
எழுத்துக்களெல்லாம் அகரமாகிய எழுத்தைத் தமக்கு முதலாகியு டைய ஆக. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாகவுடைத்து (எ-று). End:
புலத்தலிற் புத்தேணா டுண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னா ரகத்து. நிலனும் நீரும் பொருந்கினாற்போல பபொன ? பட்ட நெஞ்சுடை யார் மாட்டுப்புலத்தல் போல இன்பந்தருவதோருலகம் உண்டு (எ-று).
நிலத்தொடு நீரியை தலாவது அவை வெப்பமும் தட்பமும் கூடி அ னுபவிக்குமாறுபோல இன் பமுந் துன்பமும் கூட அனுபவிப்பார் மா ட்டு என்றவாறாயிற்று.
திருக்குறள் மூலமும் உரையும் முற்றும்.
உரையாசிரியர். தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர் பரிமே வழகர் பரு - திருமலையர் மல்லர் கவிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவனூற் கெல்லை யுரையெழுதி னோர். சீர்த்திமிகு ஸ்ரீநிவா சையர் திருக்குறளை நேர்த்தியாய்த் கேவ ருரையோடு- பூர்த்திபெற முற்ற வெழுதினான் முன்னு பிரமாதி
யுற்ற திங்கண் மாசியுடு வோர்ந்து. (கு-பு.)-1
இதிலுள்ள செய்யுட்கள், முன்பிரதியைப் போன்றவை ; இப்பொழு து வழங்கும் மூலபாடத்திற்கு முன்பின்னாக மாறுபட்டிருக்கின்றன; இவ்வுரை, இந்நூலினுரையாசிரியர் பதின் மருளொருவராகிய மணக் குடவராற் செய்யப்பெற்றது ; சிற்சில இடத்து விசேடக்குறிப்புக்கள மையப்பெற்றுள்ளது ; பொழிப்புரை ; இதுவரையிலும் அச்சிடப்பட் டதன்று ; இந்தப்பிரதியிற் சில செய்யுட்களுக்கு உரையில்லை.
No. 155. திருக்குறள், உரையுடன்.
TIRUKKURAL WITH COMMENTARY. Substance, palm-leaf. Size, 16; x 1- inches. Pages, 322. Lines,
7-8 on a page. Character, Tamil. Condition, injured. Appear. ance, old. ) Here the commentary only is different from the previous one.
The commentater seems to be a Saiva but his name is not known.
Complete.
For Private and Personal Use Only