________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
64
A DESCRIPTIVE CATALOGUE
என்றது- செங்கழுநீர் மலரையொத்த நெடிய பெரியகண்ணினை யும் கூரிய எயிற்றினையும் சிவந்த வாயினையுமுடைய சீதேவியுடன் நிறமொத்த இவளொடு தாளமும் இசையும் செலவும் தப்பாதபடி பரி கரித்துப் பிடிபோல அசைந்து பெயர்ந்தாடுங் கூத்தையாடினாள். இனிப் பெயர்த்தாளென்று பாடமோதிப் பிடியை ரடத்தினாளென் பாருமுளர்.
19. Colophon: ஐயனாரிதனார் பாடின வெண்பாமாலை முற்றும்.
ஆக வெண்பா 363. வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி யுட்குடை யுழிஞை நொச்சி அம்பையென் றித் திற மேழும் புறனென மொழிப. வாகை பாடாண் பொது வியற் றிணையெனப்
போகிய மூன்றும் புறப்புற மாகும். (த-4.)
இது, தமிழிலக்கணம் ஐந்தனுட் பொருளின் பகு தியாகிய புறப் பொருளுக்கு இலக்கணமும் இலக்கி, முமாக அமைந்துள்ளது ; பன் னிருபடவத்தின் வழி நூல் ; இதுவும் பன்னிரு படலங்களையுடையது ; இதில் இலக்கியமாக அமைந்துள்ள வெண்பாக்கள் 361 ; நூலாசிரியர் ஐயனாரிதனாரென்பவர் ; இவர் சோகுவத்தவர் ; இந்நூல் அச்சிடப்பெ ற்றுள்ளது ; மிகச்சிறந்த நூல்; பூர்த்தியாகவுள்ளது.
to 79. மாறனலங்காரம், உரையுடன். MĀRAN ALANKĀRAM WITH COMMENTARY. Sabstance, paper. Size, 13 X 8 inches. Pages, 686. Lines, 23 on
a page. Character, Tamil. Condition, good. 'Appearance, old. Complete.
This is a work on Tamil poetics and Rhetoric by Tirukkurukaipperumalkavirāyar, pupil of Sriniväsächärya, giving eulogistic stanzas on Sataköpar as illustrations.
The author is also known by the name of Sadai. The commentator is Kāri-rathnakavirāyar of Tentiruppērai.
For Private and Personal Use Only