________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
63|
வெண்பா மாலை யெனப்பெயர் நிறீஇப்
பண்புற மொழிந்தனன் பான்மையிற் றெரிந்தே. என்பது பாயிரம், eto.
வெட்சி. வெட்சி யரவம் விரிச்சி செலவு வேயே புறத் திறை யூர்கொலை யாகோள் பூசன் மாற்றே புகழ் சுரத் துய்த்த மலைத்தோற்றம்மே தந்து நிறை பா தீ திண்டாட் யெர்கொடை புவனறி சிறப்பே பிள்ளை வழக்கே பெருந்துடி நிலையே கொற்றவை நிலையொடு வெறியாட் ளெப்பட வெ! டிரண் டேனை நான் கொடு தொகைஇ
வெடசியும் வெட்சித் துறையு மாகும். என்-னின், வெட்சித்திணையுந் துறையுமாமாறுணர் . ற்று. வெட்சியென்பது இரண்டுவகைத்து. மன்னுறு தொழிலும் தன்னுறு தொழிலுமென.
அவற்றுள் மன்னுறு தொழில் வருமாறு மண்டு மெரியுண் மரந்தடிந் தட்டற்றாக் கொண்ட கொடுஞ்சிலையான் கோறெரியக்-கண்டே யடையார் முனையலற வையிலை வேற் காளை விடையாயங் கொள் கென்றான் வேந்து. . என்றது -மிகக் கொளுந்தி யெரியா நின்ற நெருப்பினுள்ளே மரத் தை வெட்டி யிட்டதன்மைத்தாகக் கையிற்கொண்ட கோடினவில்லை யுடையவன் அம்பை ஆராயக்கண்டு பகைவர் போர்கவங்க வியக்கத் தக்க இலைத்தொழில் வேலினையுடைய காளை! எற்றையுடைய நிரையை க்கொள்கவென்று சொன்னானரசன். யாரை? கொடுஞ் சிலையானைக் கண்டென விரித்துரைக்க. ஏகாரம் ஈற்றசை,
End:
பிடிவென்றி வருமாறு. குவளை நெடுந்தடங்கட் கூரெயிற்றுச் செவ்வா யவளொடு மாமையொப் பான - விவளொடு பாணியுந் தூக்கு நடையும் பெயராமைப் பேணிப் பெயர்ந்தாள் பிடி.
For Private and Personal Use Only