________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
192
A DESCRIPTIVE CATALOGUE OF
One of the component poems of the Pattuppăţtu. Deals specially with the characteristics of Mullaittirai (முல்லைத் திணை ).
Text by Nappādanār: commentary by Naccinārkkiniyar.
Beginning :
(நனந்தலையுலகம்) இப்பாட்டிற்கு முவ்லையென்று பெயர் கூறினார், முல்லைசான் றகற்புப்பொருந்தியதனால். இல்லறம் நிகழ்த்து தற்குப் பிரி ந்து வருந்துணையும் ஆற்றியிருவென்று கணவன் கூறிய சொல்லைப் பிழையாமல் ஆற்றியிருந்து இல்லறம் நிகழ்த்திய இயற்கை முல்லை யாம் என்று கருதி, இருத்தலென்னும் பொருள்தர முல்லை யென்று (இ)ச்செய்யுட்கு நப்புதனார் பெயர் கூறினமையின் , கணவன் வருந்து ணையும் ஆற்றியிருந்தாளாகப் பொருள் கூறலே அவர் கருத்தாயிற்று. “ தானே சேறல்" என்னும் விதியால் அரசன் தானே சென்றது இப் பாட்டு.
இது, தலைவன் வினைவயிற்பிரியக்கருதியதனை அவன் குறிப்பானு ணர்ந்து ஆற்றாளாயதலைவியது நிலைமைகண்டு அவன் வற்புறுப்பவும் உடம்படாதவளைப் பெருமுதுபெண்டிர் அவன் வினை முடித்து வருதல் வாய்வது ; நீலருச்த நீங்குவதெனக் கூறுவது கேட்டு அவள் நடு நினைந்து ஆற்றியிருந்த வழித் தலைவன் அக்காலத்தே வந்ததனைக் கண்டு வாயில்கள் தம்முட் கூறியது.
இது "வாயிலுசாவே தம்மு ஹரிய '" " எல்லா வாயிலு மிருவர் தேத்துப், புல்லிய மகிழ்ச்சிப் பொருள வென்" என்பனவற்றாற் கூறி னார்.
நனந்தலையுலகம் வளைஇ - அகலத்தை இடத்தேயுடைய உலகத்தை வளைத்து. (நேமியொடு, வலம்புரி பொறித்த மா(தா)ங்கு தடக்கை).
நேமியொடு வலம்புரிதாங்கு தடக்கைமால்--சக்கரத்தோடே வலம் புரியைத்தாங்கும் பெரிய கைகளையுடைய மால்.
பொறித்த (மா)மால்- திருமார்பிடத்தே வைத்த திருமகளையுடை யமால்.
End :
வற்புறுத்திப் பிரிதல் வேண்டுமென்று உணர்க. தொல்காப்பிய னார் கருத்திற்கேற்ப நப்புதனார் செய்யுள் செய்தாரென்று உணர்க. இவ்வாறன்றி (எனை யோர் கூறும் பொருள் இலக்கணத்தோடு பொ ருந்தாமை உணர்க.
For Private and Personal Use Only