________________
Shri Mahavir Jain Aradhana Kendra
Beginning :
End:
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
காப்பு.
பாலனை செல்வப் பழனிமலை மீது கந்த வேலவர்மேற் காதல் விளம்பவே - கோலத்த தந்தி முகன் குகனை தம்பிகுகன் கந்தமிடு? கந்தமலர்க் கந்தர்பதங் காப்பு.
*
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
சீர்மேவுந் தென்பழனிச் செல்வன் றனைநினைந்து பார்மீதிற் காதல் சொல்லப் பழனியான் காப்பாமே.
*
*
*
சத்திகிரி யென்றுஞ் சதாசிவமா மேருவென்றும் பத்தர்தொழ வந்த பழனி (மலை) வேலனையான் பன்னுதமிழ் பூவுலகில் பரதேசிக் காதரவா யன்னக்கொடி நின்றுவிளை யாடுமணி வாசலினான் நெஞ்சமெல்லாந்தேடி நினைத்த வடியவர்கள் சஞ்சலமெல் வாந்தீர்க்குஞ் சண்முகப்பொன் மாந்தியான்.
செங்கடம்பு வாழியெந்தன் சே(வற்) கொடிவாழி பைங்கனகம் வாய்த்த பழனியத்தன் வாழியவே. ஆறு முகசுவாமி யாறிரண்டு தோள்வா வாழி யேறு மயிலேறு மெம்பிரான் வாழியவே. *ஞ்சாட்சரத்தா னிதமுஞ் சடாட்சரத்தான் பஞ்சாட்சரத்தான் பழனியான் வாழியவே.
191
பிலவங்களு மாசி - 22௨ சனிவாரநாள் அவிட்ட நக்ஷத்திரத்தி பழனியான்காதல் எழுதி முகிஞ்சது முற்றும்.
(கு -பு)
இந்நூல், பழனியென்னும் க்ஷேத்திரத்துள்ள முருகக்கடவுள் விஷ யமானது; இந்நூலாசிரியர் வாக்கு நயமாக இல்லை ; மிகவும் பிழைகள் காணப்படுகின் றன; இந்தப்பிரதியில் நூல் பூர்த்தியாயிருக்கிறது.
No.234. முல்லைப்பாட்டு, உரையுடன்.
MULLAIPPATTU WITH COMMENTARY.
For Private and Personal Use Only
Pages, 13. Lines, 23 on a page.
Begins on fol. 4a and 596 of the MS. described under No. 120. Complete.