________________
Shri Mahavir Jain Aradhana Kendra
190
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
A DESCRIPTIVE CATALOGUE OF
நெஞ்சே! இவளை [நீங்கி) (ேந)சமுடன் கொண்டு செல்வோமென் னில், கானம் அவன் ஓக்கிய வேலினும் வெய்யவாயிராநின்றது; அவள் தோள் அவன் கோலினுந்தண்ணிய ; இவளைப் பிரியாதுறைத லின் யான் போதற்கு ஆற்றாவாயிராநின்ற; ஆதலால், பட்டினம்பெறி னும் வயங்கிழை ஈண்டுப் பிரி(யினு]ந்திருப்ப யான் உன்னுடன் போ கேன்; இனி ஆண்டுப்போய் வாழ்வாயாக. என் வினைமுடிக்க
பட்டினப்பாலைக்கு ஆசிரியன் பாரத்துவாசி நச்சினார்க்கினியான் செய்த உரை முடிந்தது.
முச்சக் கர மளப்பதற்கு நீட்டிய (கா) லிச்சக் கரமே யள(ந்ததாற்)- செ(ய்)ச்செ
யரிதாண்மேற் றேன்றொடுக்கு மாய்புனனீர் நாடன்
கரிகாலன் கானெ(ரு)ப் புற்று.
சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங்கண்ண னார்பாடிய பட்டினப்பாலை முற்றும்.
(-4.)
இது பத்துப்பாட்டுள் ஒன்பதாவது பாட்டு; நூலாசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் ; உரையாசிரியர் நச்சினார்க்கினியர்; இந்நூல் கரிகாற்பெருவளவனது வீரத்தையும் செங்கோலையும் அவனது நக ராகிய காவிரிப்பூம்பட்டினத்தையும் சிறப்பித்துக்கூறும்; இப்பாட்டுக்கு அவ்வளவன் பதினாறிலக்கம் பொன் பரிச த்தானென்பர்; இந் நூல், மேற்குறித்த உரையுடன் பதிப்பிக்கப்பெற்றுள்ளது. இந்தப்பிர தியில் க்ஷை உரைமட்டும் பூர்த்தியாக இருக்கிறது.
No.233. பழனிக்காதல்.
PALANIKKADAL.
Substance, palm-leaf. Size, 13 x 1 inches. Pages, 99. Lines, 6 on a page. Character. Tamil. Condition, injured. Appearance,
old.
Complete.
In praise of Subramaniy akkadavul as worshipped in the temple on the Palani hills.
For Private and Personal Use Only