________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
189
கியமாக அமைந்துள்ளது ; இதிலுள்ள அகவற்டாக்கள் 9 அடிச்சிறு மையும் 12 அடிப்பெருமையு பள்ளன ; இந்நூலைத் தொகுப்பித்தோன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி; இந்நூல் இதுவரையிலும் அச்சிடப்படவில்லை ; இந்தப்பிரதியில் முதலில் 8 செய்யுள்களும் 59, 66, 234, 385, இவ்வெண்களுக்குரிய செய்யுட்களும் இல்லை.
No. 232. பட்டினப்பாலையுரை. A COMMENTARY ON PATTINAPPALAI.
Pages, 36. Lines, 23 on a page.
Begins on fol. 81a of the MS. described under No. 120. Complete.
This Pattinappālai is a short love-poem in which a lover is described as baving stopped his journey to a distant place upable to bear the pang of separation from his beloved : the author of the poem is Kadiyalür Uruttirankaņņanır. It is one of the Pattuppăttu varieties. The commentary is by Naccinarkkiniyar.
Beginning :
(வசையில்புகழ் ) இது பட்டினத்தைச் சிறப்பித்துக்கூறிய பாலைத் திணையாதலின், இதற்குப் பட்டினப்பாலை யென்று பெயர் கூறினார். பாலையாவது பிரிதலும் பிரிதல் நிமித்தமும் கூறுவது. இப்பாட்டு வேற்று நாட்ட (கல்வயின்) விழுமத்துத் தலைவன் செலவு (அழு)ங்கிக் கூறியது. இது முதலும் கருவும் கூறாது உரிப்பொருள் சிறப்பக்கூறி
வசையில் புகழ் வயங்கு வெண்மீன் றிசை திரிந்து தெற்கேகினும் - விளங்குகின்ற வெள்ளியாகிய மீன் தான் நிற்றற்குரிய வடதினச நில் லாமல் தென் றிசைக்கண் ணே போகினும்.
இதனாற் பெய்யும் பருவம் பெய்யாமைக்குக் காரணம் கூறினார். End:
தெவ்வர்க் கோக்சிய வேலினும் வெய்ய கானம்-பகைவரைக் கொல்லுதற்கு அறுதியிட்டு வைத்தவேலினும் கடியவாயிருந்த, காடு.
அவன் கோலினுந் தண்ணிய (தட) மென்றோள. அவன் செங் கோலினும் குளிர்ந்திருந்தன, பெரிய மெல்லிய தோள்கள்,
For Private and Personal Use Only