SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 203
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org/ Acharya Shri Kailassagarsuri Gyanmandir 188 A DESCRIPTIVE CATALOGUE OF Beginning :) அழிவிலர் முயலு மார்வ மாக்கள் வழிபடு தெய்வங் கட்கண் டாஅங் கலமரல் வருத்தந் தீர யாழ நின் னலமென் பணைத்தோ ளெய்தின மாயிற் பொரிப்பூம் புன்கி னெழிற்றகை யொண்முறி சுணங்கணி வனமுலை யணங்குகொளத் திமிரி நிழல்காண் டோறு நெடிது வைகி மணல்காண், டோறும் வண்ட றை இ வருந்தா தகுமதி வாலெயிற் றோயே! மா நனை கொழுதி மகிழ்குயி வாலு நறுந்தண் பொழில கானங் குறும்ப லூரயாஞ் செல்லு மாறே. இஃது உடன்போகா நின்ற தலைவன் தலைமகட்கு உரைத்தது ; பா லைபாடிய பெருங்கடுங்கோ. (க) End : வாளை மென்றே வார்புறு? பூக்கு நெல்விளை கழனி நேர்கட் செறுவி னரிவட ட ? . , சூட்டயற் பெரிய விருஞ்சுவல் வாளை பிறழு மூர! நின்னின் றமைகுவ னாயி னிவனின் றின்னா நோக்கமொ டெவன் (பி)ழைப் புண்டோ மறங்கெழு சோழ ருறந்தை யவையத் தறங்கெட வ நியா தாங்குச் சிறந்தது . . . கேண்மை யோடளை இ நீகெடு வறியாவன் னெஞ்சத் தானே. இது, பரத்தை, தன்னைப்புகழ்ந்தது ; முன்பு நின்று யாதோ புகழா தவாறெனின், இன்றும் அமையாமென்று சொன்னமையானென் பது. ஆலங்குடிவங்கனார். (100) (த - 4.) இசி, கடைச்சங்கப்புலவர்கள் தொகுத்த எட்டுத்தொகையுள் முத வாவது ; கடவுள் வாழ்த்து முதலிய 401 அகவற்பாக்களையுடையது. கடவுள் வாழ்த்துப் பாரதம்பாடிய பெருந்தேவனாராலும் மற்ற நானூ றும் கபிலர் முதல் ஆலங்குடி வங்கனார் இறுதியாகவுள்ள புலவர் பல ராலும் பாடப்பட்டன ; இந்நூல் அகப்பொருளிலக்கணத்திற்கு இவக் For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy