________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
187
முன்னிரு நான்குகண் ணானைச் சிறையிட்டு முற்றுங்கண்ட பன்னிரு தோளனை யின்னமுந் தோகை பரிக்கின்றதே. (சரு)
End : கற்பொடு புணர்ந்த கவ்வை 22 இல் செவிலி பாங்கியை வினாதல்.
கொங்குற்ற கூந்தவென் பிள்ளை பதிநுதற் கோகில(மெ](மி)ன் றெங்குற் றது தனி யேயொப் பிலாமுலை யேந்திழையோர் பங்குற்ற கோமுத்தி யீசர் றுரைசை பணிந்(தி)வர்)போற் சங்குற்ற செங்கை நவ் லாயென் கொல் வாடித் தளர்கினறதே.
(ஙச2) பாங்கி செவிலிக்குணர்த்தல். பாளைமென் பூக மிடற்றொப் பிலாமுலை பாகர்கன்னல் வேளைமுன் காய்ந்தவர் கோமுத்தி யூர்விரும் பாரினன் னே வாளையர் கேளிர் . . . . . . . .
(த - பு.).--
இது, திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள சிவெடருமானைப பாட்டுடைத்தலைவனாகக்கொண்டு, தொட்டிக்கலைச் சுப்பிரமணியமுனி வர்பாடியது ; செய்யுள் நடை சிறந்தது ; இந்நூலின் மொத்தச்செய் யுள் (457). அவற்றுள் இந்தப் பிரதியில் 45-வது முதல் 342-வது வரையிலுள்ள பாடல்கள் காணப்படுகின்றன ; இந்நூல் அச்சிடப்பட் டிருக்கிறது.
No. 231. நற்றிணை.
NARRINAI. Substance, paper. Size, 84 x 63 inches. Pages, 400, Lines, 15 on
a page. Cbaracter, Tamil. Condition, good. Appearance, old. Incomplete.
This is ranked as the first among the Ettuttohai varieties, and is a compilation made by the poets of the Kadaiccangam.
It is a collection of love-poems illustrative of the rules of grammar and poetics as given in the Poruļadikāram thereof.
For Private and Personal Use Only