________________
Shri Mahavir Jain Aradhana Kendra
66
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
என்- எனின்.
முன்னர்ச் செய்யுளிடனாகத் தோன்றும் அணியிலக்கண முரைப் பலென்றார், செய்யுளுணர்ந்தே அணியுணரப்படுமாகலான், அணி பெறுஞ் செய்யுளின் பெயரு முறையுந்தொகையு முணர்த்துதல் நுத லிற்று.
இ-ள். (அது) செய்யுள் எனத்தொகையானொன்றாய் நின்ற அது, வெண்பா அகவலெனவகைவரையறை இரண்டாய், அவற்றின்மரபு மிக்ககலி வஞ்சி மருட்பா பரிபாடலென நான்கினோடும் விரிவரைய றை ஆறாய், செப்பல், அகவல், துள்ளல், தூங்கலென்றவோசையுடைத் தாய் விரியொடு நின்றவாறனுள் வெண்பா முதலாய் நான்கென்னு மொள்ளிய பா இனமெனப் பன்னிரண்டாய் முந்து நூல் கூறப்பட்டு நிகழ்ந்தன வென்றவாறு, etc.
End :
உலகிடங் காலங் கலையே நியாய
மாகம மலைவென் றாறொரு வகையுள்.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
*
என் எனின்.
இதுவும் ஒருவகை வழுவாமாறு உணர்...
..ij.
இ-ள். உலகமலைவு மிடமலைவுங் காலமலைவுங் கலைமலைவும் நியா யமலைவும் ஆகமமலைவு மென்று கூறப்படுவனவா வொருவகைமலை வும் ஆறுளவா மென்றவாறு. ஏகார மீற்றசை,etc.
னடுக்கினவாக
மெய்பெறு நான்கெனத் தேரிச்செய்யுளும் பாகமோர் மூன்றும் பயில்குணம் பத்து மாகவெண்ணான்கிரட் டியபொரு ளணியு மடிமொழி யெழுத்தி முடிவுறவகுத்த மூவகைமடக்கு மூவினப்பாடன் முதலா முறைமையின் மேவின விருபா னாறன்மே லாறென் விழுமிய நிறைக் கவி விரித்தபின் னெஞ்சிய வழுவழு வமைதியு மிவையென வகுத்து மொழிந்த வைம்மூன்றுடன் முற்றா தொழிந்தவுங் கோட லொள்ளியோர் கடனே.
இச்சூத்திரம்,இந்நூலுளுரைத்த இலக்கணமனைத்துந் தொகுத்து இவ்வாறு அணியிலக்கணத்திற்கும் பிறவாறு வருவன உளவெனினும் அவற்றையுந் தழீஇக்கொள்க வெனப்புறனடையுணர்த்துகின்றது,etc.
For Private and Personal Use Only