________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
4.10
A DESCRIPTIVE CATALOGUE or
No. 446. பாரதவசனம்.
BHARATAVACANAM. Substance, palm-leaf. Size, 15! x 14 inches. Pages, 514. Lines,
6 on & page. Character, 'Tamil. Condition, good. Appearance, old. Contains only the Asvamēdba-parva.
This appears to be a translation of the Sanskrit JaiminiBharata.
Beginning :)
''வியாசம் . . . நிதிம் " " வியாசாய . . . நம:'' என்று இப்படி வேதவியாசரைத் தோத்திரம்பண்ணிப் பாரத கதையைச் சொல்லுகிறோம். அது எப்படியென்றால் பூர்வகாலத்திலே சந்திர வம்ச ராஜாவாகிய செனமேசய மகாராசா கொலுவாயிருக்கிறபோ து, அவரண்டைக்குப் பரம பாகவத சிகாமணியாகிய ஸ்ரீ வேதவியாச (சிஷ்ய) ராகிய (செயமு)(சைமி)னியென்கிறவர் வந்தார். அவருக்கு அர்க்கியபாத்தியங்கொடுத்துப் பூசைபண்ணி, ' ஓய் சுவாமி (செயமு) (சைமி)னீந்திரா! எங்கள் பாட்டனான தர்மராசா அசுவமேதயாகம் பண்ணின கதையை எனக்குத் தெரியச்சொல்லவேணும் சுவாமி' என்று கேட்டார்.
End:
'ஓய் சனமேசய ராசாவே! நீர் நம்மாலே இந்த வேதசாஸ்திர மான அசுவமேத பருவக்கதையைச் சாங்கமாகக் கேட்டுப் புண்ணிய (தே)கனாய உமக்குப் புண்ணியாதி சகல சுபங்களுமுண்டாம்' என்று [செயமு (சைமி)னீந்திரர் செனமேசயராசாவுக்கு அசுவமேதபருவஞ் சொன்னாரென்று சொல்லிச் சூதபுராணிகர் சௌனகாதி மகரிஷி களுக்கெல்லாஞ் சொன்னார். (எ-று).
ஆங்கிர(ஸ) தைமீ 8 சதுர்த்தசி திதி பூச நட்சத்திரத்தில் புதவாரம் பதினெட்டு நாழிகையில் துலாலக்கி(ன)த்தில் இப்படிக் கூடின சுபதினத்தில் ஸ்ரீ கிருஷ்ணதேவர் கிருபாகடா(ட்)சத்(தி)னாவே எழுதி நிறைவேறிற்று.)
இந்த அசுவமேதயாகம் எழுதினவர்கள் ஆரென்றால், கோமளீசு வரன் கோவில் பொன்னப்ப நாயக்கர் ; அவர் குமாரன் கொடியா நாயக் கர்; அவர் குமாரன் வீரபத்திர நாயக்கர் ; அவர் குமாரன் . . . . முத்து வேங்கடேசன் எழுதிக்கொண்டது . . . . ஸ்ரீமந்நாராயண மூர்த்தியானவர் துணையிருந்து (ட்)சிக்கவேண்டியது.
For Private and Personal Use Only