________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
End :
நாரதர் முதலான முனீசுவரர்களும் ஓய் தர்மராஜாவே! உம்மு டைய தீர்த்து பூலோகத்திலே சாசுவதமாக இருக்கக்கடவதென்று ர்வாதம் பண்ணினார்கள். தேவேந்திரன் தேவதுந்துமிகளை முழக்கு விச்சார். ஸ்ரீகிருஷ்ணதேவர் பட்டுப்பீதாம்பரமும், திருத்து[ளாவு](மா) யும்கொடுத்துப் பூலோகத்தோன்றலென்று வாழ்த்தினாரென்று வைசம் பாயனர் ஜெனமேசெனுக்குச் சொன்னாரென்று சூதர் சௌனகாதி மகரிஷிகளுக்குச் சுவர்க்காரோகண பர்வம் சொல்லி இந்த மகாபா ரத புராணவசனம் எழுகினவர்களும் படித்தவர்களும் கேட்டவர்க ளும் சகல சுபங்களையும் பெறுவார்களென்று (சூதர் சௌனகாதி மக ரிஷிகளுக்குச்) சொன்னார். அதுகேட்டுச் சௌனகாதி ரிஷிகளும்
மகாசந்தோஷப்பட்டார்கள்.
parva.
ஸ்ரீராமஜயம்.
(5-4.)
இந்தப் பிரதியில் அசுவமேதபர்வத்தின் பிற்பாகமும், ஆச்சிரம வாச பர்வமும்,மௌசல பர்வமும், மகாப்பிரஸ்தானபர்வமும், சுவர்க் காரோகண பர்வமும் உள்ளன. பல ஏடுகள் சிதிலமாயிருக்கின்றன. நடைதிருத்தமானதன்று.
(5-4)
கின்றன.
No.445. பாரதவசனம்.
Similar to the above.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
BHARATAVACANAM.
Substance, palm-leaf. Size, 14 × 1 inches. Pages, 232. Lines, G on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old.
409
Begins on fol. 1a. The other works herein are Parthasăratituti 117a, Karpakavallituti 119, Sivakamituti 120a.
Contains only some portions in the middle of the Asvamedha
For Private and Personal Use Only
அசுவமேதபர்வத்தின் இடையேயுள்ள சிலபாகங்களே இதில் இருக்