________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
408
A DBSCRIPTIVE CATALOGUE OF
சித்தா(ற்)(ர்த்)தி - மாசிமீ 8s புதவார நாள் எழுதிமுடிந்தது. படித்தபேர்களும் கேட்டபேர்களும் படிப்பிக்கிறபேர்களும் நீழிேகா லம் வா(ழ)வேண்டியது.
கிருஷ்ணமூர்த்தி துணை.
Colophon : | (த-பு.)
இந்தப்பிரதியில் அசுவமேதபருவம் ஒன்றும் பூர்த்தியாகவுள்ளது ; தடை மிகவும் பிழையானது ; ஜைமினி பாரதத்திலுள்ள கதையெ ன்று எழுதப்பட்டிருக்கிறது ; பூசாரிகள் படித்தற்குரியது. இதன் முதலிலுள்ள 7 எகெளில் கதை சுருக்கமாகவுள்ள சி.
No. 444. பாரதவசனம்.
BHARATAVACANAM. Substance, palm-leaf. Size, 16 x 1+ inches. Pages, 108. Lines,
6 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. 290 leaves in the beginning are lost.
The Asvamedha-parva (last portion), Asramav&sa-parva, Mausala-parva, Mahaprasthana-parva, Svargardhana-parva of the Mahabharata.
The story of the Mahabharata in Tamil prose.
Beginning:
சொல்லுகிறான் : ஒய் ராஜாவே! நல்லவர்களுக்கு வந்த ஆபத்து நில் லாது. உமக்குக் கெவுதமருடைய கிருபையினாவே சாபவிமோசனமா (கு(கிற) தென்று சொல்லி, அவருடைய தேகத்தைத் தம்முடைய கையினாலே தடவி வாழ்த்தி அதின் பிறகு குண்டலங்களைக் கொண்டு வந்து குருக்கள் பெண்சாதிக்குக் கொடுத்து, குருவுடைய அனுக்கிரக முண்டாய்க் ஒரு கார்த்தனானார். அப்படிக்கொத்த உதங்கருக்கு,ஸ்ரீகிரு ஷ்ணதேவர் அனுக்கிரகம்பண்ணி அவர் வேண்டின வரங்களுங்கொ முத்து அவருடைய கோபத்தைத் தீர்த்து துவாரகைக்குப் போ(கச்சி] (கையி)லே, யாதவர்களெல்லாரும் எதிர்கொண் வெந்து அழைத்துக் கொண்டுபோய் அவரைச் சேவித்சக்கொண்டிருந்தார்கள்.
For Private and Personal Use Only