________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
407
Beginning :
மாதவ முணர்ந்த வேதச் செயமுனி வரவு நோக்கிச் சீதமா மவர்க டூவிச் செனமேயன் ரெமுது ஞான போதநின் கிருபை பெற்றேன் :றப்பிறப்பளி](N)ந்த புங்க நாத(ன்) றாள் சேர்க்கு நிதி நற்றவ மருள்க வென்றான். குரும்பிட்ட குடிலஞ் செய்த சுயோதனன்(ங்) குலத்தைக் காய்ந்த வரும்பட்ட நந்த கோபர் டனையிடை வளர்ந்த மாயன் (ந்) தரும்பட்ட மறத்தின் மைந்தன் சரிதம் நீ (கே(ள்க்)(ட்)கில் சாற்றுங் கரும்பட்டும் வெண்பட் டாகுங் காவலா காண்டியென்றார்.
ஆதி பாரத மான பெருங்கதை வேத நாலு முணர்ந்த செய முனி ஓது வன் சென மேசற் கிதற்குமை பூத நாதன் புதல்வனைப் போற்றுவாம்.
சுப மண்டலேசுவரன் அகண்ட மண்டலா தீசுவரன் ராசாதிராச சாசபரமேசுவரன் ராசமார்த்தாண்டன் ராசகெம்பீரன் ராசநாபாவன் ராசகுவ சேகர ராசாதிராசன் கு நகுலவங்கி(ச) சந்திரகுலத்திலுதித்த பாண்மெகாராசாவின் குமாரன் காண்டீபரான பஞ்சபாண்டவர்க ளில் தன்மபுத்திரர் ராசாவாக அவர் சிங்காதனத்துக்குடையவரான திருதராஷ் டிர) மகிபாலகராசன் குமாரர்கள் துரியோதனாதிகளுட னே பாரத(யு)த்தஞ்செய்து பதினெட்டு நாட் படைபொருது . . . . நூற்றொரு பேரையும் வதை செய்தோம். End:
தர்ம நீதியுடனேயிருந்து பாண்டவர் (க)ள் ராச்சியபரிபாலனம் பண் ணியிருந்தார்களென்று சனமேச(யா)ாசனுக்கு வைசம்பா (ய)னரான செயமுனீந்திரர் சொல்ல, செனமேச(ய)ன் கேட்டு மகாசந்தோஷப்ப ட்டு முனிந்திரருக்கு வேணுமென்ற வெகுமானம்பண்ணி(ச்) சந்தோ ஷமாயிருக்கிறவேளையில் வாருமய்யா மு(னியே)(m)ந்திரரே பாண்ட வர்கள் ராச்சியபரிபாலனம்பண்ணி ஸ்ரீகிருஷ்ணமூர்த்தியிடத்தில் வை குண்டம் அடைந்தவர்த்தமானத்தைச் சொல்ல வேணுமய்யா என்று செனமேச(ய) / 1ஜன் கேக்)(ட்)க மு(னியே)னீ)ந்திரர்) உகுண்ட, அம்மானைச்) சொல்லிமுடிந்த பின்பு சென மசயராசனக்கு (இருமை நீங்கிக் கரும்பட்டும் வெண்பட்டாயாகிப் பாண்டவர்கள் கோவில் கட்டிப் பூசை (நெய்) (நி)வேதனம் நடந்து சந்தோஷமாயிருந்தார் கள் (எ-று).
அசுவமேதயாகம் முடிந்தது.
For Private and Personal Use Only