SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 241
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra 226 www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir A DESCRIPTIVE CATALOGUE OF The commentary is by Naccinarkiniyar. The author of the poem is Perunkausikanär of Perunkunṛür: the poem is also known by the name of Küttararruppadai. Beginning : திருமழை தலைஇய விருணிற விசும்பின் விண்ண தி ரிமிழிசை கடு ப்ப - செல்வத்தை உண்டாக்கும் மழையைப்பெய்த இருண்டநிறத்தை யுடைய மேகத்தினது, ஆகாயத்திலே நின்று முழங்கும் ஓசையை ஒப்ப, நடுக்கம்கூறவே மிக்க ஒலி என்றாயிற்று. பண்ணமைத்துத், திண்வார் விசித்த முழவொடு-பண்களைத் தன் கண்களிலே உண்டாக்கப்பட்டுத் திண்ணியவாராலே இறுகவலித்த மத் தளத்தோடே, End: வாய்வளம் பழுநிக் கழைவளர் நவீரத்து மீமிசை - வாய்த்தவளப் பம் முற்றுப்பெற்று மூங்கில் வளர்ந்த நவிரமென்னும் பெயரையு டைய மலையிடத்துச்சியிலே. ஞெரேரென மழைசுரந்தன்ன ஈகை - கடுக மழைசொரிந்தாற்போ ன்ற கொடையாலே, (நல்கித், தலைநாள் விடுக்கும் பரிசில்] தலைநாள் பரிசில் நல்கி விடுக் கும் - முதனாளிலே பரிசில் தந்து போகச்சொல்லும். மலைநீர் வென்று எழுகொடியில் தோன்றும் குன்றுசூழ் இருக்கை நாடுகிழவோனே - மலையினின்றும் விழுகின்ற அருவிகள்வென்றுயர் கின்ற கொடிகள் போலத்தோன்றும் மலைகள் சூழ்ந்த பரப்பினையு டைய நாட்டிற்கு உரிமையையுடையோன். * தலைவன் தாமரைமலைய விறலியர் இழையணியத் தலைநாளிலே பரி சிலா (க) நல்கி விடுக்கும்; ஆதலால், அவன்பால் தாழாமல் கடிதாகச் சென்று பரிசில் பெறுகுவீராக எனக்கூட்டி வினை முடிவுசெய்க. கூத்தராற்றுப்படைக்கு ஆசிரியன் பாரத்துவாசி நச்சினார்க்கினி யான் செய்தவுரை முடிந்தது. தூஉ (உய்த்) தீம்புகையத் தொல்விசும்பிற் பே (ஈர்த்)ததுகொல் பாஅய்ப் பகல் செய்வான் பாம்பின் வாய்ப் பட்டான்கொல் மா (அ) மிசையான்கொ னன்ன னறுநுதலார் மா (அ) மை யெல்லாம் பசப்பு. For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy