________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
End:
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
வேறுபுலம் மூன்னிய விரகு அறிபொருந - விழாக்கொண்டாடும் வேற்றுப் புலத்தைக்கருதிய விரகை அறிந்த பொருந!
இஃது அண்மைவிளி.
"கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்,பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீ இச், சென்று பயனெதிரச் சொன்ன பக்கம்" என் பது இதற்கு விதி. 'ஆசிரியநடைத்தே வஞ்சி" என்பதனாற் பின்னர் வஞ் சி மிகவும் வந்தனவென்று உணர்க.
பொருநராற்றுப்படைக்கு ஆசிரியன் பாரத்துவாசி நச்சினார்க்கினி யான் செய்தவுரை முடிந்தது.
பொருந! கோடியர் தலைவ! கொண்டதறிந! புகழ்மேம்படுந! ஏழின் கிழவ! காடுறைகடவுட்கடன் கழிப்பிய பின்றை நெறிதிரிந் தொரா அது ஆற்றெதிர்ப்படுதலும் நோற்றதன் பயனே, போற்றிக்கேண்மதி ; நின் இரும் பேரொக்கலொடு பசியோரா அல் வெண்டின் நீடின்று எழுமதி யானும் இன்மைதீரவந்தனென்; உருகெழு குரிசிலாகிய உருவப்பஃறே ரிளையோன் சிறுவன், கரிகால்வளவன்; நாடுகிழவோன், குரிசில்; அன் னோன் தாணிழன்மருங்கிற்குறுகி, மன்னர் நடுங்கத்தோன்றி வாழியே னத் தொழுது முன்னிற்குவிராயின், நாட்டொடு வேழந் தரவிடைத் தங்கலோவிலன் எனக்கூட்டி வினைமுடிவு செய்க
''முன்னிலை சுட்டிய ஒருமைக்கிளவி
வேண்டும்" என்பத
225
னான் இங்ஙனமுடிந்தது.
(5-4.)
இது பத்துப்பாட்டுள் இரண்டாவது; கரிகாற் பெருவளத்தானு டைய கொடை, வீரம், நாட்டுவளமுதலியவற்றைப் பாராட்டிக்கூறு வது ; இந்நூலை இயற்றியவர் முடத்தாமக்கண்ணியார்; உரையை இயற் றியவர் நச்சினார்க்கினியர்; இந்நூல் உரையுடன் அச்சிடப்பெற்றிருக் கிறது; இந்தப்பிரதியில் அவ்வுரை பூர்த்தியாயிருக்கிறது.
No.269.மலைபடுகடாத்தின் உரை. MALAIPADUKADATTINURAI.
Pages, 81. Lines, 23 on a page.
Begins on fol. 99a of the MS. described under No. 120.
For Private and Personal Use Only
Complete.
Contains a commentary on Malaipadukaḍām which is one of the varieties of poetry known collectively by the name of Pattuppattu. The poem is in praise of one Nannan, son of Señgannattuvēlnannan of Palkunrakkōttam.
15