________________
Shri Mahavir Jain Aradhana Kendra
224
End:
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
A DESCRIPTIVE CATALOGUB OF
மலைகிழவோன் நில்லாவுலகத்து நிலைமைதூக்கி அந்நிலை அணுகல் வேண்டி அழைத்துச் சிதர்வை நீக்கி உடீஇ அமுதோடே குறையும் புழு க்கலும் பிறவுமாகிய அடிசிலைத் தலங்களைப்பரபித் தான்முகன் அமர் ந்து மகமுறைநோக்கி முன்நின்று ஊட்டி விறலியர் மாலைவேயா நிற்க நுமக்குத் தாமரை பொலியச்சூட்டி அரித்தேர் நல்கியும் அமை யானாய் இவுளியொடு பசும்படை தரீஇ அவன் அன்றே அந்நிலையிலே நாவலந் தண்பொழில் வீவின்று விளங்கும்படி இவையொழிந்த பரிசில் களையும் தருமெனவினை முடிவுசெய்க.
இப்பாட்டில் ஒருமை பன்மை மயக்கம் "முன்னிலைசுட்டிய வொரு மைக்கிளவி நிற்றல் வேண்டும்" என்பதனாற் கொள்க.
(5-4)—
;
இது பத்துப்பாட்டுள் நான்காவது; தொண்டைமான் இளந்திரை யன் விஷயமானது ; நூலாசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்; உரையாசிரியர் நச்சினார்க்கினியர் ; இந்நூல் இவ்வுரையுடன் அச்சிடப் பெற்றிருக்கிறது; இந்தப்பிரதியில் இவ்வுரைப் பிரதியன்றியும் ஒரு மூலப்பிரதி பூர்த்தியாகவுள்ளது; அந்த மூலப்பிரதி பக்கம் 275 முதல் 284 வரையுள்ள 10 பக்கங்களிலும் 1 முதல் 6 வரையுள்ள 6 பக்கங்க ளிலும் எழுதப்பெற்றிருக்கிறது.
No.268. பொருநராற்றுப்படையுரை. PORUNARAṚRUPPADAIYURAI.
Pages, 27.
Lines, 23 on a page.
Begins on fol. 8a of the MS. described under No. 120. Complete.
Commentary on Porunaraṛruppadai which is one of the Pattupāṭṭu varieties. The poem is in praise of the greatness of a Cōla king named Karikarperuvalattan.
The author of the original is Muḍattamakkanniyar; the commentary is by Naccinarkiniyar.
Beginning :
அறாஅ யாண ரகன்றலைப் பேரூர்- இடையறாத செல்வவரு வாயினை யுடைய அகன்ற இடத்தையுடைய பெரிய ஊர்களிடத்து,
7
சாறுகழி வழிநாட் சோறுநசை யுறாது - விழாக்கழித்தபின்னாளில் ஆண்டுப்பெறுகின்ற சோற்றை விரும்புதல் செய்யாது,
For Private and Personal Use Only