________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
223
யின் விரும்பு(வ)ன பேணி உடீஇ நல்கி அடிசிலைக் கலத்தேயிட்டுத் தான் நின்று ஊட்டி நிதியத்தோடே பாகரோடே வலவனோடே பாண் டிலையும் பரிசிலையும் தரீஇ அன்(றேவிடு)க்கும் அவனென வினை முடிவு செய்க.
சிறுபாணா(ற்)றுக்கு ஆசிரியன் பாரத்துவாசி நச்சினார்க்கினியாள் செய்தவுரை முற்றிற்று. (5-4.)
இது, பத்துப்பாட்டுள் மூன்றாவது ; எறுமா நாட்டிலிருந்த நல்லி யக்கோடனைச் சிறப்பித்துக்கூறுவது ; நூலாசிரியர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் ; உரையாசிரியர் நச்சினார்க்கினியர். இந்தல் இவ்வுரையுடன் பதிப்பிக்கப்பெற்றிருக்கிறது. இந்தப்பிரதியில் இவ் வுரைப் பிரதியன்றி பும் மூலப்பிரதி ஒன்றுள்ளது. அதில் இந்நூலின் 269 அடிகளுள் இறுதியிலுள்ள 35 அடிகளுள்ளன. 139 a தொடக்கம்.
-
No. 267. பெரும்பாணாற்றுப்படையுரை.
PERUMPĀŅÅRĶUPPADAIYURAI.. Pages, 48. Lines, 23 on a page. . Begins on fol. 356 of the MS. described under No. 120.
This contains a commentary on Perumpāņārruppadai, wbich is one of the Pattupāțtu poems, and is in praise of Tondaiman Ilandirāyan as a patron of poets.
The original work is by Kadiyalür Uruttirankaņñanār; the commentary is by Naccinărkiniyar.
The manusuript also contains a complete copy of the text of the original. Beginning :
அகலிரு விசும்பிற் பாயிருள்பருகி - தன்னையொழிந்த நான்கு பூத மும் தன்னிடத்தே அகன்று விரிதற்குக் காரணமாகிய பெரிய ஆகாயத் திடத்தே தோன்றிப் பரந்த இருளை விழுங்கா நின்று,
அகலிருவிசும்பு, நோய் தீருமருந்துபோல் நின்றது. பருகி என்னும் செய்தெனெச்சம், நிகழ்காவம் உணர்த்தி நின்றது.
பகல்கான் றெழுதரு பல்கதிர்ப்பருதி-மறைந்த பகற்பொழுதை உலகத்தே தோற்றுவித்து எழுதலைச்செய்யும் கிரணங்களையுடைய கனலி,
For Private and Personal Use Only