________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
222
A DESORIPTIVB CATALOGUE OF
(5-4.)
இது சக்திவிஷயமாகிய அந்தாதி; இந்த அந்தாதியின் பெயரும் இதைப் பாடியவர் இன்னாரென்பதும் தெரியவில்லை ; இந்நூல் ஏடுகள் 40-இல் 1, 2, 10, 21, 22, இவ்வைந்தேடுகளுமில்லை. இந்தப்பிரதி மிகச் சிதிலமாக இருக்கிறது ; இந்நூல் வேறெங்குங் காணப்படவில்லை.
No. 266. சிறுபாணாற்றுப்படையுரை.
SIRUPĀŅĀRRUPPADAIYURAI. Pages, 28. Lines, 23 on s. page.
Begins on fol. 21b of the MS. described under No. 120. Incomplote.
This contains a commentary on the Sirupāņārpuppadai, which is one of the Pattuppāttu varieties of poetry, and is a eulogistic poem on a certain Nalliyakodan; the poem is by Nattattanār of Idaikalināttu Nallur. The manuscript contains also the last 35 lines of the poem.
The commentator is Naccinārkkiniyar. Beginning :
மணிமலைப் பணைத்தோள் மா நில மடந்தை--யணிமுலைத் துயல் வரூஉ மாரம்போல- மூங்கிலாகிய தோளினையுடைய பெருமையினை யுடைய மண்மகளுடைய மணிகள் தங்கின மலையாகிய அழகினையு டைய முலையிற்கிடந்து அசையும் முத்து வடம்போல,
ல்புன லுமுந்த சேய்வரற் கானியாற்றுக் கொல்கரை நறும் பொ
சேய்வரல் கரைகொல் கான்யாற்றுச் செல்புனலுழந்த நறும் பொழில்-மலைத்தலையினின்றும் வருதலையுடைய கரையைக் குத்து கின்ற காட்டாற்றிடத்து ஓடுகின்ற புனவாலே வருந்தின நறியபொழி லிடத்து,
இரண்டு மலையினின்றும் விழுந்து இரண்டு ஆற்றிடைக் குறை யைச் சூழவந்து பின்னர்க் கூடுதலின் முத்துவடம் உவமையாயிற்று, End:
முன்னர் அவன் கடைவாயிலைக்கு றுகிப் பயின்றிருந்தோர் ஏத்த, வயவர் ஏத்த, பரி சிலர்ஏத்த இருந்தோனை அணுகிப் பாடு துறை முற்று தற்கு இன்னியத்தைப்பண்ணிக் கையினை யென்றும் மார்பினையென் றும் கோலினையென்றும் வேலினையென்றும் நீசிவமொழியா அளவை
--
For Private and Personal Use Only