________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
221
(5-4.) -
இது முன்பிரதிபோன்ற மூவமட்டுமுடையது ; இதில் ஒரு காப்புச் செய்யுளும் நூலில் முதல் 45 செய்யுட்களும் உள்ளன ; ஏட்டின் தலை ப்பில் ' திருவிடைமருதூரந்தாதி' என்று எழுதப்பட்டிருக்கிறது.
No. 265. அந்தாதி, உரையுடன்.
ANTĀDI VITH COMMENTARY. Pages, 70. Lines, 6 on a page.
Begins on fol. 32 of the MS. described under No. 97.
As the beginning and the end are wanting, neither the name of tbe work uor that of its author can be made out. Beginning :
யான் ஊழித்தியால் பல்லுயிர்களும் வெந்து பாழ்படுவதன் முன் ம் . . . . கூறினாரெனினு மமையும்
(1) நெஞ்சக் கன கல்லு நெக்குரு கப்புக்கென் னுண்ணிறைந்த வஞ்சக் கனகள்வி யேயென்னம் மேமருங் குங்குவடு மஞசக் கனக்குங் கன தனத் தாய் நின் னடிக்குடைந்து
கஞ்சக் கமல மலர்சுமந் தே நின்ற காரணமே. 67-து-நெஞ்சகமாகிய பாரியகல் நெகிழ்ந்து உருகும் வண்ண ம் செ ய்து என் னுட்புகுந்து நிறைந்தவஞ்சத்தால் மிகுத்த கள்வியாகிய என தம்மே! மருங்குலும் மலைகளும் அஞ்சும் வண்ணம் மிகவும் வளரா நின்ற கன தனங்களையுடையாய்! உன்னுடைய திரு வடிகட் குப் பொற்றா மரைமலர் தோற்றுச் சுமந்து நிற்றலான் . . . எ-று.
நெஞ்சத்துட் புகுந்திருத் 1 வினும் அம்மை திருவடிக . . "வஞ் சக்கனகள் வி" என்றார். நெஞ்சகப் பெருங்கல்லை உருக்கு தலினால் இவ்வாறு கூறினாரெனினும் அமையும். End:
பச்சைக் கொடிவிடைப் பாகர்பொற் றோண் மதம் பட்டுப்படர் கச்சைப் பொருத கன தனத் தாய்கசி வொன் றுமிலா விச்சைப் படுஞ்செல்வ (நில்) லாமை கண்டு நிவ் வாமையினால்
வெச்சைப் படுகையன் றேயரு ளாயினி வேணுமென்றே. எ-து- விடைப்பாகர்தம் அழகியதோளின்மீது , . பச்சைமேனி யையுடைய விஷபது வசமாகிய விட.
For Private and Personal Use Only