________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
220
(6·4.)~
இந்நூல், மருதூரி வெழுந்தருளிய சிவபெருமான் விஷயமான யமக அந்தாதி ; இதனைச் செய்தவர் தலைமலை கண்டதேவர் என்பவர்; இந்நூலிற்குறித்த ருதூர், 'நயினார் கோவில்' என்று இக்காலத்து வழங்கப்படுகின்றது ; இது பாண்டி நாட்டிலுள்ளது ; இந்நூலை அச்சிட் டவர்களில் ஒருவர், இதிற் கூறிய தலத்தைச் சோழநாட்டில் உள்ள திருவிடைமருதூரென நிச்சயித்து அதற்கேற்பச் சிவ பாடல்களிலு ள்ள சொற்களை மாற்றியிருக்கிறார். இந்தப் பிரதியில் 28-வது முதல் 45-வது வரையிலுள்ள பாடல்கள் உரையுடனிருக்கின்றன. இவ் வுரையில் சில இடத்தில் இலக்கணப்பிழைகள் உள்ளன.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
A DESCRIPTIVE CATALOGUE OF
No.264. மருதூரந்தாதி.
MARUDŪRANTĀDI.
Substance, palm-leaf. Size, 9 x 1 inches. Pages, 14. Lines, 8 on a page. Character, Tamil. Condition, injured. Appearance,
old.
Begins on fol. 11a. The other works herein are Isatlingattottiram 1a, Kaittalamalai Ga.
Same text as in the Ms described under the previous number.
On the top leaf it is written that this work is Tiruviḍamarudür-antādi, probably under the mistaken idea that Marudur is identical with Tiruviḍamarudur.
Beginning :
ஒருகொம் பிருபத மும்மத நால்வா யொரைந்துகரப் பெருகுஞ் செவிசிறு குங்கண் புகர்முகம் பெற்றதந்தி முருகன் றமைய னுமமைந்த னைந்து முகன்மகன்மான் மருகன் றுணை நம் மருதூரந் தாதி வருவிக்கவே.
திருப்பங்க யத்தனம் மாதுக் களித்தவன் செந்துவர்வாய்த் திருப்பங்க யத்தன்பு கூர்மரு தூரன் றிரையெழுந்த திரு பங்க யத்தன வாகத்த னான்முகன் செவ்விமழுத் திருப்பங்கயத்த னிருப்பனென் னெஞ்சிற் றிருக்கறவே. றுதி முன்பிரதி போன்றது.
For Private and Personal Use Only
(1)