________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
219
Beginning :)
ஆவிக் கனங்களங் கார்வண் டணி தந் தரூண்மருது ராவிக் கனங்களந் தொ(ண்)டர்க் கடாமற்சென் றாண்டருளை யாவிக்கனங்களங் காட்டமெய் வேர்க்கு மவத்தையின்வந் தாவிக் கனங்க ளருத்துமு னாண்டரு ளஞ்சலென்றே. எ - து- ஆவிக்கு - வாவியில், அனங்கள் - ஓ திமங்களும், அங்கு ஆர் வண்டு அணிதந்தருள் மருதூரா - அவ்விடத்திலே நிறைந்த வண்டுக ளும் அழகுதந்தருளும் மருதூரனே!, விக்கனங்கள் - வினைத்துன்பமான (வை), அம் தொண்டர்க்கு - அழகிய அடியார்க்கு, அடாமல் - வந்து அணுகாமல், சென்று ஆண்டு அருள் ஐயா - சென்று ஆண்டுகொண்டு அருளையும் கொடுக்கும் சுவாமியே! விக்கல் - விக்கலானது, நம் களம் காட்ட - நம்முடைய மிடற்றிலே எழ, மெய்வேர்க்கும் அவத்தையின் வந்து - உடம்பெல்வாம் வேர்வை யுண்டாக இப்படி வருகிற அவத்தைக் காலத்திலே வந்து, ஆவிக்கு - உயிரான துக்கு, அனங்கள் அருத் துமுன், ஆண்டருள் அஞ்சல் என்றே - சோறும் தண்ணீருங் கொடுப்பதற்கு முன்னே அஞ்சாதே யென்று அடிமை கொள்வாய். எ-று. (28)
End:
எழுதா ரணிபுகழ் மாமரு தூருறை யீசர்வெற்பி லெழுதா ரணி திகழ் தோளண்ண லேயிந்த முத்தமன்ற லெழுதா ரணிகுழ வாட்கெங்ங னாந்தொய்யி வேந்துகொங்கை யெழுதா ரணிய மடவா ரிடையி னிறு திகண்டே.
எ-து--எமு தாரணி - ஏழுலோகமும், புகழ் மா மருதூர் உறை ஈசர் வெற்பிவ் - புகழுகிற மகத்தாகிய மருதூரிலே எழுந்தருளியிருக்கிற பரமேசுவரர் வரையிடத்திலே, எழு தார் - கொடிப்படையாக எம ந்த, அணி திகழ் - செல்லுகிற அணியிலே விளங்கப்படா நின்ற, தோள் அண்ணலே - புயத்தை யுடைய தலைவனே! இந்த முத்தம் - நீகை யுறையாகக் கொண்டுவந்த இந்த முத்தமாலை, மன்றல் எழுதார் அணி குழலாட்கு எங்ஙன் ஆம்-மணம் பொருந்திய தாரை அணியப்ப டா நின்ற குழலாளுக்கு எப்படியாம்?, தொய்யில் எந்து கொங்கை எழு தார் அணிய மடவார் இடையின் இறுதி கண்டே.அடுத்திருக்கிற தோழி மாரான பெண்கள் இடை தனபாரத்தினுடைய பாரத்தினாலே ஒடிந்து போமென்று கருதி ஏந்து கொங்கையிலே தொய்யிலையும் எழுதார்கள். எ-று.
(45) துறை, கையுறை மறுத்தல். கண்டனை யாரழ லாக்கொண்ட தேவைக் க(ரிய) திருக் - கண்டனை யார்வய
For Private and Personal Use Only